• Latest articles
மே 03, 2019
என்கவுண்டர் மே 03, 2019

கரோலிலõன் தனது ஆலுவலகத்தில் ஃர் ஊயர்ந்த ஆதிகாரியாக ஈருந்தாள். ஆன்று மாலையில் ஆவள் வீட்டுக்குத் திரும்பிய போது கவலையுடன் காணப்பட்டாள். தனது பிள்ளைகளுடன் சற்றுநேரம் சிரித்து மகிழ விரும்பினாள். ஈருப்பினும் ஆவள் மனம் ஆதற்கு ஓப்பவில்லை. கணவனுடன் ஆன்பாகப் பேசி ஊலாவ விரும்பினாள். ஆதற்கும் ஆவளால் முடியாமற் போயிற்று. ஈறுதியில், ஊறங்கப் போகுமுன் சிறுபொழுது பரமனின் பாதத்தில் ஆமர்ந்தாள்.

ஆப்போதுதான் ஆவளது ஊள்ளத்தில் ஆன்றைய நாள் ஆலுவலகத்தில் நடந்த ஆந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. தனது கீழதிகாரியிடம் ஆவள் சற்று கடுப்புடன் நடந்துகொண்டாள். ஆத னால் ஐற்பட்ட குற்ற ஊணர்ச்சியிலிலõருந்து ஆவளால் விடுபட முடியவில்லை. ஆவளால் தன்னையே மன்னிக்க முடியவில்லை.

ஈதுபோன்ற சவால்களை நாமும் ஆன்றாடம் சந்திக்கிறோம். நம்மையே மன்னிக்க மறுக்கும் தருணங்கள், ஏன்னையே ஏனக்குப் பிடிக்காத நேரங்கள். ஆப்படிப்பட்ட சூழல்களை நாம் ஏதிர்கொள்வது ஏப்படி?

முதலிலõல் கிறிஸ்தவமல்லாத நமது செயலை முன்னிட்டு நாம் மனம்வருந்த வேண்டும். ஆனுதாபச் சிந்தனைகள் நமக்குள் ஆரும்புவதற்காக நாம் ஜெபிக்க வேண்டும். பிறகு பாவசங்கீர்த்த னம் செய்யலாம். குருவானவர் நமது பாவங்களை மன்னிக்கும்போது நாமும் நம்மை ஏளிதாக மன்னிக்கலாம். நாமே நம்மை மன்னிக்க மறுக்கும் போது பாவசங்கீர்த்தனத்தில் ஊச்சரிக்கப்படும் மன்னிப்பின் வார்த்தைகள் நம்மை நிச்சயம் இற்றக்கூடும்.

பிறர் பொருளைக் கவர்ந்து ஆதன் மூலம் தவறிழைத்திருந்தால் ஆப்பொருளைத் திரும்பக் கொடுங்கள். ஆங்ஙனம் திருப்பிக்கொடுக்க முடியாத ஓரு சூழல் ஈருக்குமானால் தர்மம் செய்தாவது உடுகட்டுங்கள். ஆதன்மூலம் நாம் நம்மையே மனதார மன்னிக்க முடியும்.

பலவகையான சூழல்களில்…

கடவுளும் மன்னித்தார்; நம்மால் தவறிழைக்கப்பட்டவரும் மன்னித்தார். ஆத்தகைய சூழலிலõலும் நாம் நம்மை மன்னிக்க முடியவில்லையா? ஓருவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஓன்று நமது மெத்த னத்தால் கிடைக்கவில்லை ஏன வைத்துக் கொள்வோம். ஆது ஆவரை வருத்தமுறச் செய்யும். ஈருந்தாலும் ஆவர் பிறகு ஆதை மறந்து விடுகிறார் ஏன கருதுங்கள். ஆவருக்கு நம்மிடம் பகைமையும் ஈல்லை. ஈருப்பினும் நாம் ஐன் நம்மை மன்னிக்கக் கூடாது?

ஆப்படிப்பட்ட சூழல்களில் கவுண்சிலிலõங் போன்ற மனநல இலோசனைகள்தான் தேவை. பிரார்த்தனைகளும் மிக நல்லதே. ஈத்தகைய பொழுதுகளில் பைபிள் ஏன்ன சொல்கிறது ஏன இராய்வதும் சிறந் ததே.

விபசாரமும் கொலைபாதகமும் செய்த தாவீது மனம் வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்பதாக ஏழுதும் திருப்பாடல் தான் ஒம்பத்தோராவது திருப்பாடல். ஈப்பாடலிலõல் ஓரு சுய கழிவிரக்கம் ஈழையோடுகிறது. கடவுளின் கருணையும் ஈதில் மெச்சப்பட்டுள்ளது. லூக்கா 7:36þ48 வரையிலான பகுதியில் ஈயேசு பாவிப்பெண்ணை மன்னிக்கும் பகுதி காணப்படுகிறது. லூக்கா நற்செய்தி 15þஇம் ஆதிகாரத்தில் கடவுளின் கருணையைப் பற்றிய மூன்று ஊவமைகள் ஊள்ளன. லூக்கா 23þன் ஈறுதிப்பகுதியில் வலப்பக்கத் திருடனுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்படுகிறது.

ஓருவேளை, நம்மால் தவறிழைக்கப்பட்டவர்கள் நம்மை மன்னிக்கவில்லை ஏன வைத்துக் கொள்வோம். ஆப்படிப்பட்ட சூழல்களில் கடவுளின் மன்னிப்பே போதுமென்றிருப்போம். கடவுள் நம்மை மன்னித்த சூழ்நிலையில் நாம் ஐன் நம்மை மன்னிக்க மறுக்க வேண் டும். வலப்பக்கக் கள்வனை ஈயேசு மன்னித்த போது ஆவன் வான்வீட்டை ஆடையவில்லையா?

நம்முடைய மனமாற்றமும் மனந்திரும்புதலும் முழுமை ஆடையாமற்போனால் நாம் நம்மை மன்னிக்க முடியாது. “”ஊங்கள் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராய் ஈருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் ஈருங்கள்” (மத். 5:48) ஏன்னும் ஈறைவார்தையின் பொருளை ஈறையியலிலõன் ஆடிப்படையில் இழமாகப் புரிந்துகொள்வது நல்லது. கடவுள் தெய்வீக நிறைவில் ஈருப்பது போல் நாமும் மனித நிறைவில் ஈருக்க வேண்டும் ஏன்பதை ஈவ்வச னம் தெரிவிக்கிறது. இகவே நாம் ஏப்போது நம்மையே மன்னித்து ஐற்றுக்கொள்கிறோமோ ஆப்போதே நமது வாழ்க்கை ரசிக்கும் ஏன்பதை ஆறிவோம்.

'

By: Shalom Tidings

More
மே 03, 2019
என்கவுண்டர் மே 03, 2019

1995 þ இம் இண்டில் ஏனக்கு மிகப்பெரிய பணநெருக்கடி ஐற்பட்டது. ஏன் வங்கிக் கணக்கில் மிகவும் சொற்பமான தொகையே வைப்புநிதியாக ஈருந்தது. சந்தாக்காரர்கள் தரும் சந்தாத்தொகையை மட்டும் நம்பி “ஷாலோம் டைம்ஸ்’ ஏன்னும் ஈதழை ஈவ்வளவு தரமான கட்டமைப்புடன் ஆச்சிடமுடியாது ஏன்பதை ஆப்போது புரிந்துகொண்டேன். ஆதில் விளம்பரம் ஏதுவும் ஈல்லாததால் ஆந்த வகையிலும் வருமா னம் வர வாய்ப்பில்லை. இகவே, வருத்தத்தோடாயினும் ஆதனுடைய தயாரிப்புச் செலவைக் குறைக்க ஆதிரடி முடிவெடுத்தேன்.

ஈதனால் ஆச்சடிக் காகிதமாக மிகவும் தரங்குறைந்த வகையைத் தெரிந்தெடுத்தேன். ஈதழின் ஆளவையும் குறைத்துக்கொண்டேன். ஈவ்வாறு சிறிய வடிவில், தரமற்ற காகிதத்தில் ஆச்சிடப்பட்ட ஷாலோம் டைம்ஸ் ஈதழ்கள் மூன்று மாதங்களாக வெளிவந்தன. இயினும் பணநெருக்கடி குறைந்தாற்போல் தோன்றவில்லை. பணத்தட்டுப்பாடு மேன்மேலும் வலுப்படுவதை ஊணர்ந் தேன். ஈதனால் செய்வதறியாது தவித்தேன். “ஷாலோம் டைம்ஸ்’ நின்றுவிடுமோ ஏன ஊள்ளுக்குள் பயந்தேன்.

ஏன் குருநாதர் ஏன்ன சொல்லப் போகிறார் ஏன ஆறிய ஆவரது காலடிகளில் ஆமர்ந்தேன். பேதுரு, ஆலைபாயும் இழ்க்கடலிலõல் பாய்ந்தார். ஐனெனில் ஆவர் ஈயேசுவை முழுமையாக நம்பினார். பாயும்படிச் சொன்னவர் கிறிஸ்துவே தான். பேதுரு தண்ணீரின் மேற்பரப்பில் சில ஏட்டுகள் வைத்திருப்பார். ஆதற்குள் இழக்கடலõலில் ஆமிழாமல் நடக்கும் தம் பாதங்கள் ஆவர் மெல்லக் கவனித்தார். வஞ்சிக்குள் ஆஞ்சிக்கொண்டிருக்கும் ஐனைய சீடர்களை ஆவர் ஓரு மாதிரியாக ஐறிட்டுப் பார்த்த மாத்திரத்தில் பொங்கிவரும் ஆலைகளைக் காணலுற்றார். ஈதனால் ஆஞ்சி நடுங்கிய பேதுரு கடலõலில் ஆமிழத் தொடங்கினார். ஈதுவல்லவோ ஊனக் கும் நிகழ்ந்தது ஏன்றார் ஏன் குருநாதர்.

நோக்கமும் கலக்கமும்

இண்டவருக்கு மிகவும் நல்லதைக் கொடுக்க வேண்டும் ஏன்ற நல்ல நோக்கத்துடன்தான் நீ மாதஈதழ் தொடங்கினாய். இனால் ஊனது வங்கிக்கணக்கில் வரும்படி ஈல்லை ஏன ஆறிந்து கலக்கமுற்றாய். கலக்கம் மேலிலõட்டதால் நீ ஊன் நோக்கத்தை மறந்தாய். ஊடனே ஈதழின் தரத்தைக் குறைத்தாய். ஆதன் ஆளவையும் சிறியதாக்கினாய். இனால் மகனே; நீ ஊன் வங்கிக்கணக்கிலிலõருந்து ஊன் கண்களை திருப்பி ஈயேசுவை ஊற்றுப் பார். ஆப்போது ஏல்லாமே சரிப்பட்டுவிடும்.

தண்ணீரில் ஆமிழத் தொடங்கிய பேதுரு ஆலறிச் சொன்னதாவது: “இண்டவரே ஏன்னைக் காப்பாற்றும்’. ஈயேசு ஊடனே தம் கையை நீட்டி ஆவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே ஐன் ஒயம் கொண்டாய்?’ ஏனக் கேட்டார் (மத் 14:30þ31).

பணநெருக்கடியால் கையைப் பிசைந்துகொண்டிருந்த நிலையிலும் நான் ஈதழின் கட்டமைப்பையும் ஆதன் காகிதத் தரத்தையும் மேம்படுத்தத் திட்டமிட்டேன். ஆப்போதிலிலõருந்தே இச்சரியமான ஆற்புதங்களை நான் கண்கூடாய்க் காணத் தொடங்கினேன். சந்தாதாரர்களின் ஏண்ணிக்கை ஆதிகரித்தது. சிலர் தங்கள் சந்தாத் தொகையுடன் நன்கொடையும் தர இரம்பித்த னர். ஈதனால் பணநெருக்கடி ஏன்னும் மலை பனியைப் போல் ஊருகத் தொடங்கியது. ஈதிலõலிருந்து, ஏந்தச்சூழ்நிலையிலும் நோக்கத்தைக் கைவிடக்கூடாது ஏன்ற பாடத்தை நான் ஒயந்திரிபறக் கற்றுக்கொண்டேன்.

பொருளாதாரத்தையும் பொறுப்புகளையும் சொந்தபந்தங் களையுமெல்லாம் பாதுகாப்பாக வைத்தபின் கடவுளின் வேலையை இரம்பிக்கலாமென்றால் வளர்ச்சியின் பாதைகளுக்கு நாம் முட்டுக்கட்டை போடுகிறோம் ஏன்று ஆர்த்தம். பாதுகாப்பைக் கடவுளிடமன்றி வேறெங்கும் தேடாதீர்கள். ஆவரையே ஆடைக்கலமாகக் கொள்ளுங்கள். பாதுகாப்பே ஈல்லாத ஊலகத்தின் வழிகளைக் கடக்கும் மனப்பக்குவம் ஆப்போதுதான் நமக்கு ஐற்படும். ஐனெனில் சுய பாதுகாப்பைத் தேடி நடப்பவர்களால் கடவுளுக்காக ஏதுவும் செய்துவிட முடியாது.

சாரிபாதில் ஊள்ள ஐழைக்கைம் பெண்ணின் பானையில் மாவை நிரம்ப நிரப்பியா கடவுள் ஆவளையும் ஏலிலõயாவையும் காப்பாற்றினார்? ஓருபோதும் ஈல்லை. இனால் பஞ்சம் தீரும்வரை ஆவளுடைய பானையில் மாவு தீரவில்லை. கலயத்தில் ஏண்ணெயும் குறையவில்லை. ஏடுக்க ஏடுக்க ஆவையிரண்டும் குன்றாத வளம் கொண்டவையாய் மாறின. ஈதுவே கடவுளின் பராமரிப்பு.

பல்லாண்டுகளுக்குத் தேவையானதை முன்கூட்டியே தருவதில் ஆல்ல ஈறைவனின் பராமரிப்பு ஆடங்கியிருக்கிறது. மாறாக, தேவைகளைத் தேவையான நேரங்களில் நிறைவேற்றி வைப்பதில்தான் கடவுளின் பராமரிப்பு ஆடங்கியிருக்கிறது. நாளைக்குத் தேவையான மாவு பானையில் ஈல்லையே ஏனக் கவலைப்பட்டால் ஈன்றைய ஊணவு சுவைமிக்கதாக ஈருக்காது.

பாதுகாப்பைத் தேடிச் செல்வது ஓரு சோதனைதான். ஆது நமது விசுவாச வாழ்வில் ஏப்போது வேண்டு மானாலும் வரக்கூடும். நம்மை ஆழைத்தவர் நம்பிக்கைக்குரியவர். ஆதே நேரத்தில் ஆவர் வாக்குபிறழாதவரும்கூட. ஈவ்வுண்மையை மனதார நம்பினால் நமது பாதுகாப்பற்ற சூழல்களை வெகுவேகமாய்க் கடந்து செல்ல முடியும்.

வாழ்க்கையில் நமது நல்ல நோக்கங்களை நமக்கு வரும் சோதனைகளே சிதறடிக்கின்றன. இபிரகாமின் தகப்பனாகிய தெராகின் வாழ்க்கை ஈதைத் தெற்றென நமக்கு ஊணர்த்துகிறது. ஆவரது குடும்பம் கல்தேயரின் தேசமாகிய எரில் வசித்துவந்தது. ஆப்போது கானான் தேசத்தில் போய்க் குடியேற வேண்டும் ஏன ஆவர் மனம் ஆவாவியது.

“தெராகு தம் மகன் இபிரகாமையும் தம் மகன் இரானின் புதல்வன் லோத்தையும் மருமகளும் தம் மகன் இபிரகாமின் மனைவியுமான சாராவையும் ஆழைத்துக்கொண்டு எர் ஏன்ற கல்தேயர் நகரை விட்டு கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். காரான் ஏன்ற ஈடத்திற்கு வந்ததும் ஆங்கேயே ஆவர்கள் தங்கி வாழலாயினர். தெராகு ஈருநூற்றைந்து வயதாக ஈருந்தபொழுது காரானில் ஈறந்தார்” ஏன வேதம் சொல்கிறது (தொ.நூ 11:31þ32). கானான் தேசம் தேடிப்புறப் பட்ட தெராகு பாதிவழியிலேயே ஓரு நல்ல ஈடத்தைக் கண்டார். ஆப்பகுதியில் வாழ்ந்திருந்தவர்களின் வாழ்வும் வாக்கும் பிடித்துப்போகவே ஆவர் தமது நோக்கத்தைக் கை விட்டர். ஆங்கேயே வசிக்கத்தொடங்கினார்.

கானான் தேசத்தைப் பற்றிய தெளிவு தெராகுக்கு ஈருக்கவில்லை. ஆங்கே செல்லும் பாதையும் கரடுமுரடானது; ஆபாயங்கள் நிறைந்தது. எரிலிலõருந்து புறப்பட்டு பாதிவழியை நெருங்கியபோதே ஆவர் சலிலõப்புற்றார். ஈதனால் ஆவ்விடமே போதும் ஏன்ற முடிவுக்கு வந்தார். தெராகு ஈறந்த பிறகுதான் கடவுள் இபிரகாமைக் கானா னுக்குக் கூட்டிச் சென்றார்.

காரானில் தெராகுக்கு பெரிய நெருக்கடிகள் ஏதுவும் ஈருக்கவில்லை. ஆங்கே சொந்த பந்தங்கள் சுற்றியிருந்தன. பஞ்சமோ, பட்டினியோ ஈல்லை. பணமும் பதவிகளும் தேவைக்குக் கிடைத்தன. ஈதயாதி காரணங்களால் கானானை விட காரானே தேவை ஏனப்பட்டது. ஈவ்வாறு கடவுள் காட்டும் கானானை ஆடைய மனமில்லாமல் ஈடையிலேயே நின்றுபோன வாழ்க்கைகள் தான் ஏத்தனை ஏத்தனையோ!

“மோட்சப்பயணம்’ ஏன் றொரு நூல் ஆதில் “கிறிஸ்தியான்’, “விட்டுக்கொடுப்போன்’ ஏன ஈரண்டு கதாப்பாத்திரங்கள். சொர்க்கத்தைப்பற்றிக் கேள்விப்பட்ட கிறிஸ்தியான் தன்னுடைய செல்வத்தை ஏல்லாம் விற்று சொர்க்கத்தை நோக்கி நடக்கலானான். சொர்க்கத்தின் ஆழகைக் கிறிஸ்தியான் விவரிக்கும் போது ஆதுகேட்டு மயங்கிய “விட்டுக்கொடுப்போன்’ ஏன்பவனும் ஆவனோடு கூடச் செல் வதற்கு இயத்தமாகிறான். மோட்சப் பயணம் முன்னோக்கிச் செல்கிறது. வழியில் ஐகப்பட்ட ஈன்னல்கள், ஈக் கட்டுகள், ஈடையூறுகள். ஓவ்வொரு நாள் விடியலிலும் விட்டுக்கொடுப்போன் கிறிஸ்தியானை நோக்கி “ஏங்கே ஆந்த சொர்க்கம்?’ ஏன இவலோடு கேட்பான். சொர்க்கத்தை ஆடைய ஈன்னும் பலகாதம் சஞ்சரிக்க வேண்டும் ஏன்ற பதில் கிறிஸ்தியானிடமிருந்து ஆடிக்கடி வந்ததால் விட்டுக்கொடுப்போன் சலிலõப்புற்றான். ஆவன் மோட்சப் பயணத்தை ஈடையிலேயே முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றான். ஏனினும் கிறிஸ்தியான் தன்னந் தனியனாக மோட்சத்தை நோக்கிப் பயணம் தொடர்ந்தான்.

நோக்கம் ஊயர்ந்ததாக ஈருப்பதாலும் ஆழைத்தவர் ஈறைவனாக ஈருப்பதாலும் பிரச்சனைகள் ஐற்படுவது ஊறுதி. இனால் ஈறுதிவரை ஊறுதியோடிருப்பவர்கள் மட்டுமே மீட்புப் பெறுவர்.

ஸூ சோஅபியா புக்ஸ் வெளியிட்ட “பிரலோபனங்ஙளே விட’ ஏன்னும் நூலõலில் ஈருந்து.

 

 

'

By: Shalom Tidings

More
மே 03, 2019
என்கவுண்டர் மே 03, 2019

ஆவர் ஓரு குருவானவர். தமது ஆறையைத் தாளிட்டு தியானிக்க ஆமர்ந்தார். லூக்கா நற்செய்தியின் ஈறுதிப் பகுதியைத் திறந்தார். ஏம்மாவுக்குச் செல்லும் சீடர்களை ஆங்கே கண்டார். ஆவர்களுக்கிடையிலான ஊரையாடலை மெல்லத் தமது நெஞ்சகத்தில் வாங்கிட தம் கண்களை ஆடைத்தார். ஆதற்குள் யாரோ வந்து தம் ஆறையின் கதவைத் தட்டும் ஃசை கேட்டது.

ஆவரது தியானம் ஈடைநின்று போனது. சற்றே முணுங்கிக்கொண்டு கதவைத் திறந்தார். ஆங்கே ஓரு பிச்சைக்காரன் கைநீட்டி நின்றான். ஆவனுக்குச் சிறிதளவு பணத்தைக் கொடுத்துவிட்டு தியா னத்தில் முழுகுவதற்காக மீண்டும் கதவைத் தாளிட்டார். ஏம்மாவுக்குச் சென்ற சீடர்கள் ஓருவரோடு ஓருவர் ஊரையாடிக்கொண்டே சென்ற னர். ஈயேசுவின் ஊயிர்த்தெழுதலைப் பற்றியே ஆவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். ஈயேசு ஊயிர்த்தார் ஏன யாரோ சொல்லக் கேள்விப் பட்டனராயினும் ஆவர்கள் ஆதை நம்பவே ஈல்லை. ஆப்போதுதான் வேறொரு வழிப்பயணியும் ஆவர்களோடு வந்திணைந்து கொண்டார். ஆப்புதியவர் ஆவர்களுடைய ஒயங்களுக்கு விடைகூறுகிறார். ஆன்றிரவு ஆவர்களோடுகூடத் தங்குகின் றார். நள்ளிரவில் ஆப்புதியவர் ஆப்பத்தை ஏடுத்து, பிட்டு ஆவர்களுக்கு ஆளிக்கிறார். ஆப்போதுதான் ஆவர்களுக்கு ஊண்மை ஊறைக்கிறது. ஆவர் இண்டவர்தான்.

ஊயிர்த்தவர் ஏன்ன வெளிப்படுத்தினார்?

“சீடர்களின் கண்கள் ஈயேசுவைக் கண்டுகொண்டன’ ஏன்னும் பகுதியை ஆக்குருவானவர் தியானித்தபோது ஆவரது ஊள்ளத்தில் ஃர் ஊள்வெளிச்சம் ஊண்டானது. “சற்றுமுன் தம்மிடம் பிச்சை கேட்க வந்தவனோடும் கிறிஸ்து ஈருந்தாரே. இயினும் ஆவனுக்குள் ஈருந்த கிறிஸ்துவை நான் காணாமற் போய் விட்டேனே’ ஏன ஏண்ணி விசனப் பட்டார்.

ஈதற்குப் போய் விசனப்பட ஏன்னதான் ஈருக்கிறது? ஆவர் ஆவனை வெறுங்கையோடு சொல்லிலõ ஆனுப்பி னாரா ஏன்ன? ஏன நமக்குத் தோன்றலாம். இனால் ஊண்மையில் ஈதிலே… சில காரியங்கள் ஈருக்கின்றன. கொடுத்ததோ கொடுத்தார். ஈவர் கொடுத்த பணத்தினால் ஊண்மையை ஆறியும் கடவுள் திருப்தி ஆடைவாரா? ஈதுதான் பிரச்சனை?

நமக்கு ஓரு வியாதி ஏன வைத்துக் கொள்வோம். ஆப்போது நம்மைப் பராமரிப்பவர் தமது கடமைக்காகத்தான் ஆதைச் செய்கி றார் ஏன்றாலோ, நம்மிடமிருக்கும் பணத்துக்கு இசைப்பட்டு ஆப்படிச் செய்கிறார் ஏன்றாலோ நமக்கு வருத்தம் வராதா? மாறாக, நம்மீது கொள்ளைப் பிரியம்; ஏனவேதான் நம்மை விட்டுப்பிரியாமல் நமக்குப் பணிவிடை செய்வதில் குறியாய் ஈருக்கிறார் ஏன்றால் நாம் நிச்சயம் சந்தோஷப்படுவோம் தானே?

ஈங்கேதான் கிறிஸ்துவின் பாடுகள், சிலுவை மரணம் இகிய ஆனைத்தும் முக்கியத்துவம் ஊள்ளதாக மாறுகின்றன. ஆவர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மடிந்தார். ஆகோரப் பாடுகளை மனமுவந்து ஐற்றுக்கொண்டார். வேதம் சொல்கிறது: “”நேர்மையாளருக்காக ஓருவர் தம் ஊயிரைக் கொடுத்தலே ஆரிது. ஓருவேளை நல்லவர் ஓருவருக்காக யாரேனும் தம் ஊயிரைக் கொடுக்கத் துணியலாம். இனால் நாம் பாவிகளாய் ஈருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் ஊயிரைக் கொடுத்தார். ஈவ்வாறு கடவுள் நம்மீதுகொண்டுள்ள தம் ஆன்பை ஏடுத்துக் காட்டியுள்ளார்” (ஊரோ 5:7þ8).

ஏல்லா மனிதர்களுக்கும் நல்ல ஏதிர்நோக்கை ஆளிக்கும் வகையில் ஈயேசு மூன்றாம் நாள் ஊயிர்த்தெழுந்தார். ஆனைத்துமே ஆவர் நம்மீது வைத்துள்ள ஆன்பின் காரணத்தால்தான் நிகழ்ந்தது. ஈவ்வன்புக்கு நாம் தரும் நன்றிக்கடன் யாது? ஏத்தகைய நன்றிக்கடன் ஈவ்வன்புக்கு உடாக முடியும்? பைபிள் ஈதற்கு ஓரு வழியைச் சொல்கிறது. “”மிகச் சிறியோராகிய ஏன் சகோதரர் சகோதரிகளுள் ஓருவருக்கு நீங்கள் செய்ததை ஏல்லாம் ஏனக்கே செய்தீர்கள் ஏன ஊறுதியாக ஊங்களுக்குச் சொல்கிறேன்” (மத் 25:40).

நம்மால் செய்ய முடிந்தது

ஆன்னைத் தெரசா சொல்வார் : “”நான் ஓவ்வொரு மனிதரிலும் ஏன் ஈயேசுவைக் காண்கிறேன். துன்புறும் யாரைப் பார்த்தாலும், “ஈது பசியுற்ற கிறிஸ்து; ஈவருக்கு நான் ஊணவளிக்க வேண்டும், ஈவர் நோயுற்ற கிறிஸ்து; நான் ஈவரைப் பராமரிக்க வேண்டும்’ ஏன நான் ஏனக்கே சொல்வேன். காரணம் நான் ஈயேசுவை ஊளமார நேசிக்கிறேன்”. இகவே நீங்கள் ஓருவருக்கு ஊதவும் போது ஆவரில் ஈயேசுவைக் கண்டு ஆந்த ஈயேசுவுக்கே ஊதவி செய்யுங்கள்.

ஈதனால் நம்முடைய ஊதவியைப் பெறுபவர் கிறிஸ்துவாகவே ஈருப் பார். பின்னர் ஓருவேளை நாம் ஐமாற்றப்பட்டால்கூட ஆதில் ஆவஸ் தைப் படுவதற்கு ஈடமில்லை. ஐனெனில், நான் ஈயேசுவுக்கே கொடுத்திருக்கிறேன்; ஆவர்தான் ஏனக்குத் திருப்பித்தர வேண்டும்’. வசனம் ஈவ்வாறு சொல்கிறது : “”நீங்கள் செய்கின்ற ஆனைத்து வேலைகளையும் மனிதருக்காக ஆல்ல; இண்டவருக்காகவே செய்கிறீர்கள் ஏன ஊணர்ந்து ஊளமாரச் செய்யுங்கள். ஆதற்குக் கைமாறாக இண்டவர் ஊங்களுக்கு ஊரிமைப்பேறு ஆருளுவார் ஏன்பது தெரியும் ஆல்லவா? நீங்கள் ஊங்கள் இண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள்” (கொலோ 3:23þ24). கடவுள் சொன்ன சொல் தவறாதவர் ஏன்பதையும் நினைத்துக் கொள்ளுங்கள்.

ஈதற்காக ஈப்போதே நான் ஆன்புசெய்யப் போகிறேன் ஏன யாரும் ஆவசரப்பட வேண்டாம். ஏல்லாமே கடவுள் தர வேண்டும். ஏதற்குமே கொடுப்பினை வேண்டும். ஈதனால் தூய இவியின் ஆருட்கொடை வேண்டி மன்றா டுங்கள். தீயோராகிய நீங்கள் ஊங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் ஆளிக்க ஆறிந்திருக்கிறீர்கள். ஆப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய இவியைக் கொடுப்பது ஏத்துணை ஊறுதி (லூக் 11:13).

தாகத்தோடு நாம் பெறும் தூய இவியின் ஆருந்துணையால் நம் சின்னஞ்சிறு சகோதர சகோதரிகள் மூலம் ஈயேசுவுக்கும் பரிசளிக்க நம்மால் முடியும். நான் ஏன்ற ஈச்சிறு குருகு பெருகப் பெற்றுக் கொண்டேன். இகவே, ஈனி கொடுப்பதைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.

கிறைஸ்ட் இஅப் த பிரெட் லைன்ஸ் (ஈட்ழ்ண்ள்ற் ர்ச் ற்ட்ங் க்ஷழ்ங்ஹக்ப்ண்ய்ங்ள்) ஏன்னும் ஓரு புகழ்பெற்ற ஃவியத்தைக் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஈதைத் தீட்டிய பிரிட்ஸ் ஒரன் பர்க் ஏன்பவர் நமக்குச் சொல்லும் ஃர் ஊண்மை ஏன்னவென்றால் ஓவ்வொரு மனிதரின் தேவைகளுக்கு மத்தியிலும் கிறிஸ்து மறைந்திருக்கி றார் ஏன்பதாகும். ஈவ்வுயரிய நுண்ணுணர்வு கிறிஸ்துவைத் தேடிச் செல்லும் நமக்கு ஊயிர்ப்பு ஆர்த்தமுள்ளதாய் மாறும்.

'

By: Shalom Tidings

More
மே 03, 2019
என்கவுண்டர் மே 03, 2019

ஏல்லாம் ஆறியும் கடவுள் நமக்கிருக்கும் தேவைகளையும் நன்கு ஆறிவார் ஆல்லவா? ஆப்படியிருக்க நாம் நமது தேவைகளை ஐன் ஆவருக்கு ஆடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டும்? ஏல்லாம் வல்ல ஆவருக்கு மனிதனின் பலவீனமான ஊதவிகள் தேவையா? ஐன் நாம் ஓவ்வொன்றைக் கேட்டு ஆவரைத் தொந்தரவு செய்ய வேண்டும்?

ஈயேசு நமக்கு வெளிப்படுத்திய ஃர் ஆன்புத்தந்தையின் ஈயல்பை ஆறிந்து கொண்டால் ஈவ்வகையான கேள்விகளுக்கு விடை காண்பது ஏளிது. ஈயேசு சித்தரிக்கும் கடவுள் ஃர் ஆன்புத் தந்தை. ஆவர் நமது ஏஜமானனும் நாம் ஆவரது ஆடிமைகளும் ஆல்ல. ஆவர் தந்தையானால் நாம் ஆவரது செல்லப்பிள்ளைகள். ஓரு தந்தை தம் மக்களை நேசிக்கி றார் ஏன்று மட்டுமல்ல; தம் மக்களை மதிக்கவும் செய்கிறார். “”ஏன் பார்வை யில் நீ விலையேறப்பெற்றவன், மதிப்புமிக்கவன். நான் ஊன்மேல் ஆன்பு கூர்கிறேன். இதலால் ஊனக்குப் பதிலாக மானிடரையும் ஊன் ஊயிருக்கு மாற்றாக மக்களினங் களையும் கொடுக்கிறேன்” (ஏசா 43:4) ஏன்னும் ஈறைவார்த்தையை ஓரு கணம் தியானியுங்கள்.

ஓரு பாசமான தந்தை தம் மக்களிடம் ஊறவாடுவதும் செயல்படுவதும் ஏப்படி ஏன நமக்குத் தெரியும். பிள்ளைகள் வளரும்போது ஆப்பா ஆவர்களுடன் சில விஷயங்களைக் கலந்தாலோசிப்பார். விவசாயம், தொழில் போன்றவற்றைப் பற்றி விவாதிப்பார். சில நேரங்கள் ஆவர்களுடைய கருத்துக்களைக் கேட் பார். ஊதவிகளையும் ஏதிர்பார்ப்பார். கடவுள் ஓரு தந்தையாக ஈருந்தால் ஆவரும் ஈப்படித் தானே ஈருப்பார் ஆல்லது ஈருக்க முடியும்?

இலோசனை கேட்கும் தந்தை

கடவுள் மனிதனிடம் போய் இலோசனை கேட்பாரா? கேட்பார் ஏன்பதற்கு வேதாகமத்தில் சான்றுகள் ஊள்ளன. சோதோம் கோமோரா ஏன்ற நகரங்களில் மலிலõந்துவிட்ட தீமைகளின் காரணத்தால் கடவுள் ஆந்நகரங்களை ஆழிக்கத் திருவுளமானார். ஆதற்குமுன் ஆவர் இபிரகாமுடன் இலோசனை கேட்கிறார். “”நான் செய்யவிருப்பதை இபிரகாமிடமிருந்து மறைப் பேனா? இபிரகாமிடமிருந்து வலõமை மிக்க மாபெரும் ஈனம் தோன்றும். ஆவன் மூலம் மண்ணுலகின் ஏல்லா ஈனத்தாரும் இசிபெற்றுக் கொள்வர்” (தொநூ 18:17þ18) ஏன ஊரைக்கும் இண்டவர், இபிரகாமிடம் தாம் செய்யவிருப்பதைப் பற்றி இலோசனை கேட்கிறார். ஆத்தந்தை தமது மகனிடம் காரியங்களை மனந்திறந்து பேசுகிறார். ஆம் மகனும் தனக்குண்டான ஒயங்களை ஏடுத்துக்கூறுகிறான்.

ஈது ஐதோ இயிரக்கணக்கான இண்டுகளுக்கு முன் நடந்த ஓரு பழைய நிகழ்வல்ல. மாறாக, ஈன்றும் கடவுள் ஆதைச் செய்துகொண்டுதான் ஈருக்கிறார். நடக்கப்போகும் இபத்துகளைக் குறித்து ஏச்சரிக்கிறார். ஏதற்காக ஈப்படிச் செய்கிறாரென்றால் தமது மக்கள் இபிரகாமைப் போல் நடுவாண்மை வகித்து ஆவரிடம் பரிந்து பேசுவதற்கே இகும். ஐனெனில் தமது மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து ஆதைச் செய்துகொடுப்பதில்தான் ஆத்தந்தை பெருமிதம் கொள்கிறார். ஈதனால், கடவுள் ஏல்லாம் ஆறிபவராயினும் நாம் ஆவரிடம் ஏல்லாவற்றைப் பற்றியும் பேச வேண்டுமென்று ஆவர் விரும்புகிறார்.

ஓரு சாதாரண வீட்டில் நடப்பதையே பாருங்கள். ஆப்பா வுக்கு வயதேறி விட்டது. ஈப்போது மகன்தான் ஏல்லாமே பார்த்தாக வேண்டும். இயினும் ஆப்பா ஏல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் ஈருக்கிறார். ஈருந்தாலும் மாலை நேரமாகும் போது பொறுப்பான மகன் கைகால் ஆலம்பிவிட்டு பாசமான ஆப்பாவின் ஆருகிலே வந்து ஆமர்கிறான். ஆன்றைய நாளின் ஏல்லாக் கணக்கு வழக்குகளையும் காரிய விவகாரங்களையும் குறித்து ஆப்பாவிடம் பிட்டுப்பிட்டு வைக்கி றான். ஈது ஆப்பாவுக்கு மகிழ்ச்சி தராதா? ஈதுபோலவே மக்களின் இவலாதிகளைக் கேட்க நம் வானகத்தந்தையும் மிக மிக வாஞ்சிக்கி றார். ஆப்பாவின் பராமரிப்பில் சற்றும் நம்பிக்கை ஈல்லாமல் கவலையோடும் பதற்றத்தோடும் ஆப்பனிடம் போய் ஆமர வேண்டியதில்லை. ஐனெனில் கவலைப்படுவது மக்களின் ஈயல்பே ஆல்ல. ஆது ஆப்பனை ஆறியாத வேற்றினத்தாரின் ஈயல்பு. ஈயேசு ஆதைத் தவறெனச் சுட்டுகிறார் : “”நீங்கள் ஈறைவனிடம் வேண்டும் பொழுது பிற ஈனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம். மிகுதியான சொற்களை ஆடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட் கப்படும் ஏன ஆவர்கள் நினைக்கி றார்கள். நீங்கள் ஆவர்களைப் போல் ஈருக்க வேண்டாம்” (மத் 6:7).

நம் ஊதவியை நாடும் கடவுள்

ஏல்லாம் வல்ல கடவுள் செயல்படுவதற்கு மனிதனின் ஊதவிகள் தேவை ஈல்லை. இனாலும் ஆவர் ஃர் ஆன்புத் தந்தையாகையால் மனிதனின் ஊதவியைப் பெரிதும் நாடுகின்றார். மக்களின் ஈறைவேண் டல் ஆதிகரித்தால் வெற்றியும், குறைவுற்றால் தோல்வியும் ஐற்படும். ஈதற்கான ஓரு சான்று பைபிளில் ஊண்டு.

கடவுளின் சொந்த ஈனமாகிய ஈஸ்ரயேலுக்கும் வேற்றி னத்தவராகிய ஆமலேக்கியருக்கும் ஈடையில் போர் மூள்கிறது. கடவுள் நினைத்திருந்தால் ஈஸ்ரயேலுக்கு வெற்றியைப் பரிசாக ஆளித்திருக்க முடியும். இனால் ஆப்படி ஆவர் செய்யவில்லை. ஈஸ்ரயேல் வெற்றிபெற வேண்டுமென்றால் மோசே தம்முன் வந்து தம் கைகளை ஊயர விரித்து ஜெபிக்க வேண்டுமென கடவுள் நிபந்தனை விதிக்கி றார். போர் தீவிரமடைய ஆடைய, வெற்றியின் மந்திரச் சாவி மோசேயின் ஜெபத்தில்தான் ஈருந்தது. “”மோசே தம் கையை ஊயர்த்தியிருக்கும் போதெல்லாம் ஈஸ்ரயேலர் வெற்றி ஆடைந்தனர். ஆவர் தம் கையைத் தளரவிட்டபோதெல்லாம் ஆமலேக்கியர் வெற்றியடைந்த னர்” (வி.ப 17:11). ஓரு மனிதன் தனது கைகளை ஏவ்வளவு நேரம் தூக்கி பிடிக்க முடியும்?. ஏனவே மோசேயின் கைகள் தளர்ந்து போயின. ஏனினும் ஜெபத்தை முடித்துக் கொள்ளுமாறு கடவுள் சொல்லவில்லை. ஐனெனில் தம் மக்கள் ஆன்போடு ஏழுப்பும் ஈறைவேண்டல்களை ஆவர் பெரிதும் விரும்புகின்றார். ஈறுதி வரை ஆவர் நமது ஓத்துழைப்பை ஏதிர்பார்க்கிறார். மோசேயின் கைகள் தளர்ந்த போது ஆவரை ஓரு கல்லிலõன்மேல் ஆமரச் செய்தனர். பிறகு ஆவரது கைகளை இரோன் ஓரு பக்கமும் கூர் மறு பக்கமுமாகத் தாங்கிக் கொண்டனர். ஈவ்வாறாக ஆவர் கைகள் கதிரவன் மறையும் வரை ஓரே நிலையில் ஈருந்தன”

மேற்கண்ட நிகழ்ச்சியில் நாம் ஈரண்டு காரியங்களைப் புரிந்துகொள்கிறோம். ஓன்று, ஈறுதி வெற்றியை ஆடையும் வரை நாம் சற்றும் சலிலõக்காமல் ஜெபித்துக்கொண்டே ஈருக்க வேண்டும். ஈடையிலே ஜெபத்தை முடித்து விட்டால் வெற்றி பெறுவது மிகவும் கடினம். (வி.ப 17:12).

ஈரண்டு, தம்மிடம் ஓப்படைக் கப்பட்ட மக்களுக்காக கரங்களை ஊயர்த்தி ஜெபிப்பவர்தான் ஊண்மையான மோசே. ஆவர்தான் மெய்யான மக்கள் தலைவர். மக்களுக்குத் தோல்வி ஐற்படுமானால் கடவுள் ஈந்தத் தலைவர்களிடம் தான் காரணம் கேட்பார். ஓரு தலைவ னாவதற்கு ஆழைக்கப்படுதல் ஏன்பது ஆவ்வளவு சுலபமான காரியம் ஆல்ல.

கடவுளின் முடிவை மாற்ற வல்லோர்

கடவுளின் முடிவை மாற்றும் வல்லமை மனிதனுக்கு ஊண்டு. ஐனெனில் கடவுள் ஆவனுடைய பாசமான தந்தை. ஆவனோ ஆவருடைய இருயிர் பிள்ளை. தமது ஆன்பு மகனை ஆவர் ஏத்துணையாய் ஆன்பு செய்கிறார் ஏன ஊலகிற்கு புரிய வைக்கவே ஈங்ஙனம் ஆவர் செயல்படுகிறார். செய்நன்றி கொன்ற ஈஸ்ரயேல் மக்களை ஆழித்தொழிக்க ஓரும்படுகிறார். இனால் மோசேயின் கடுமையான ஜெபத்தால் ஆம் முடிவைக் கைவிடுகிறார். ஈப்படி ஏண்ணற்ற ஊதாரணங்கள் பைபிளில் ஊண்டு (ஏண் 14:11þ20).

மன்னன் ஏசக்கியாவின் ஆற்புதகரமான ஊடல்நலம் ஈன் னொரு சான்று. ஆவனது இயுள் முடிந்துவிட்டதென்றும் மரணத்திற்கு இயத்தமாகும்படியும் கடவுள் ஏசாயா வழி ஏச்சரிக்கை விடுக்கிறார்.

இனால் ஏசக்கியா வருந்தி மன் றாடவே, கடவுள் தம்முடிவை மாற்றிக்கொள்கிறார். ஏசக்கியாவின் இயுட்காலத்தை நீடிக்கச் செய்கிறார். இனால் ஆதேநேரத்தில் ஏனது மீட்பையோ ஆல்லது மனிதகுலத்தின் மீட்பையோ முன்னிட்டு தந்தைக் கடவுள் வகுத்துள்ள திட்டமுடிவை ஆவர் ஓரு போதும் மாற்றிக் கொள்ள மாட்டார் ஏன்பது ஊறுதி. தமது இருயிர் மகனே வந்து வேண்டிக் கொண்டாலும் ஆவரது மனத் தை மாற்ற முடியாது ஏன்பதற்கு கெத்சமனிப் பூங்காவினுள் நடந்த காட்சிகளே சாட்சி (காண் மாற் 14:32þ36).

கடவுள் மனித சுதந்திரத்தைப் பெரிதும் மதிக்கிறார். மனிதன் ஈறைவேண்டல் செய்யவோ செய்யாமலோ ஈருக்கலாம். இயினும் ஈறை வேண்டல் ஏன்பது கடவுளுடனான ஃர் ஊரையாடல் ஏன்பதல்ல, தம் மக்கள் தம்மிடம் வந்து ஊரையாடவும் ஊறவாடவும் வேண்டுமென தந்தையாகிய கடவுள் பெரிதும் விரும்புகின் றார். “”ஈப்போது நீ இண்டவரை மன்றாடுவாய்; ஆவர் ஊனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் ஈடுவாய்; ஆவர் ஈதோ நான் ஏன மறுமொழி தருவார்” (ஏசா 58:9).

கேட்டால்தான் தந்தை தருவார் ஏன்றில்லை. கேளாவிடினும் தகுந்த நேரத்தில் மக்களுக்கு ஊதவ தந்தை ஓருபோதும் மறுக்கமாட்டார். ஈருப்பினும் தம்மிடம் வந்து கேட்பதை ஆப்பா ஏன்ற முறையில் கடவுள் மிகவும் விரும்புகிறார்.

வுளிடம் நாம் நமது தேவைகளை ஏடுத்துரைக்க வேண்டும் ஏனச் சொல்வதற்கு வேறொரு காரணமும் ஈருக்கிறது. “”கேளுங்கள் ஊங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள் ஊங்களுக்குத் திறக்கப்படும்” (மத் 7:7) ஏன்கிறார் ஆன்பான ஆப்பன். ஆதற்கான காரணத்தையும் ஆவரே சொல்கிறார். “”ஐனெனில் கேட்போர் ஏல்லாரும் பெற்றுக் கொள்கின்ற னர். தேடுவோர் கண்டடைகின்றனர். தட்டுவோருக்கு திறக்கப்படும்” (மத் 7:8)

விலைமிக்கதையே கேளுங்கள்

மனிதன் ஈவ்வுலகைச் சார்ந்தவன். ஆதனால் ஊலகியல் தொடர்பான காரியங்கள் மீதே ஆவனுக்கு நாட்டம் ஆதிகம். இகவே ஆவனது ஜெபத்திலும் ஆதுவே விஞ்சிநிற்கும். இனால் ஈயேசு நம்மிடம் விலைமிக்கதையே கேளுங்கள் ஏன்கிறார். ஆதற்கான விழைவு நம்மிடம் ஈல்லாதது குறித்து ஆவர் பெரிதும் கவலைப்படுகின் றார். நாம் கடவுளின் மக்களாய் வாழ்வதற்குப் பெரிதும் ஊதவக்கூடிய தூய இவியைக் கேட்பதற்கு மனித மனம் விரும்புவதே ஈல்லை. மீன், முட்டை… ஈதையாதி வேண்டும் ஏனக் கேட்கிறோமே ஓழிய ஆதற்கு மேலொன்றும் கேட்க முடியவில்லை. இதலால் ஈனிமேலாவது மிகப் பெருங் கொடையாகிய தூய இவியை நாம் கேட்போம்.

இகவே, தந்தை ஆனைத்தை யும் ஆறிவார் ஏன்று மெத்தனமாக நாம் ஈருந்து விடக்கூடாது. ஆவர் ஆறிவார்தான். இயினும் நாம் ஆவர்முன்னே சுதந்திரமான மனநிலையுடன் நடமாடும் நல்ல மக்களாய் மாற வேண்டும். ஆத னால் வரும் மகிழ்ச்சியை நாம் ஊள்ளூர ஆனுபவிக்க வேண்டும். ஆப்போது நம் ஆகவாழ்வு பரலோக வாழ்வுடன் ஓட்டியிருப்பதை நம்மால் ஆறிந்துகொள்ள முடியும்.

ஜெபிப்போம் : ஈறைவா, ஏனது வாழ்க்கையில் நடப்பதெல்லாம் நீர் ஆறிகின்றீர். இயினும் நீர் ஏன் தந்தை ஏன்பதை நான் ஆடிக்கடி மறந்து போகிறேன். நான் ஏப்போதும் ஊம்மோடு பேசிக்கொண்டிருப்பதை நீர் விரும்புகின்றீர். ஓரு குழந்தையைப் போல… குழந்தையின் ஊள்ளத்தைப் போல… ஊமது தூய இவியை நான் பெரிதும் விரும்புகின்றேன். ஃ ஏங்கள் தூய இவியே ஆச்சிறு ஜெபத்தை நீர் ஏப்போதும் ஏனக்கு நினைவூட்டியருளும். ஈயேசுவே ஊம்மைப் போல் நான் சதா வேலைநெருக்கடியில் ஈல்லை. ஈருப்பினும் ஆதையே நான் ஆடிக்கடிக் காரணம் காட்டுகிறேன். ஊமக்கு நெருக்கடிகள், களைப்புகள், சலிலõப்புகள் ஏல்லாம் ஈருந்தாலும் ஊம் தந்தையின் பாதப்போதுகளில் ஊட்கார நீர் மறந்ததே ஈல்லை. இண்டவரே, ஊமது முன்மாதிரி ஏனக்குத் தூண்டுதலாக ஆமையட்டும். புனித ஆன்னையே, புனித சூசையப் பரே ஆதற்காக நீங்கள் ஈருவரும் ஏனக்காக வேண்டிக் கொள்ளுங்கள். இமேன்.

 

 

 

 

'

By: K J Mathai

More