• Latest articles
மார்ச் 04, 2020
என்கவுண்டர் மார்ச் 04, 2020

காலையில் மருத்துவமனைப் பணிவிடைகளுக்குச் சென்றிருந்தேன். நேரம் பிந்தியதால் ஏற்கெனவே எல்லாப் பணிவிடைகளும் முடிந்திருந்தன. அப்போதுதான் 85 வயதுள்ள ஒரு பெரியவர் என்னிடம், “மக்களே, கழிவறைக்குப் போகணுமே” என்றார்.

குளிப்பாட்டி, நல்ல உடையும் உடுத்தி உட்கார வைத்திருந்தார்கள். நான் அந்தப் பெரியவரைக் கைத்தாங்கலாகத் தூக்கிக் கழிவறையை நோக்கி நடந்தேன். அப்போது பக்கத்தில் கிடந்தவர்கள் சொன்னார்கள்: “நாலஞ்சு பசங்க இருக்காங்க; நேத்து ராத்திரி கொண்டாந்து உட்டிட்டு போயிட்டானுக.”

ஏழைகளின் தர்ம வார்டில், அதுவும் கட்டில் பற்றாக்குறையால் வெறும் வராந்தாவில்தான் அம்முதியவர் படுத்திருந்தார். எனது உதவியைப் பெற்றபின் அவர் என்னிடம், “மக்களே, உன் பேரென்ன? மனைவி மக்கள் உண்டா?”

நான் பதில் கொடுத்தேன். அப்பாயில் உட்கார்ந்திருந்த முதியவர் என்னை ஆசீர்வதித்துக் கூறினார்: “உங்களைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.” என் கண்கள் பனித்தன; தொண்டையில் ஏதோ உருண்டன.

என் கடவுளே, பாவியாகிய என்னிடம் நீர் இத்துணைக் கருணையாய் இருக்கிறீரே. அந்த முதியவரின் மக்களுக்கோ மருமக்களுக்கோ கிடைத்திருக்க வேண்டிய ஆசியல்லவா இது! கடவுளிடமிருந்து வரும் அப்பாவின் ‘ஆசியை’ மக்கள் புறக்கணித்தமையால் அது பிறருக்குச் செல்கிறது என்ற உண்மையை இம்மக்கள் அறியாமல் இருக்கிறார்களே. பெற்றோரின் முதுமையில் செய்யப்பட வேண்டிய பணிவிடைகளைச் சிலர் பாரமாகவும் பாழ்வேலையாகவுமே கருதுகின்றனர். அப்போதெல்லாம் அந்தப் பெற்றோரின் ஆசியை இழந்து விடுவதைப் பலரும் அறியாது இருக்கின்றனர். “உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி,உன் தந்தையையும் தாயையும் மதித்து நட” (வி.ப. 20 : 12).

'

By: Shalom Tidings

More
மார்ச் 03, 2020
என்கவுண்டர் மார்ச் 03, 2020

சில வருடங்களுக்கு முன்னால் திடீரென ஒருநாள் எனக்கு நடப்பதற்கு முடியாமற் போயிற்று. மருத்துவப் பரிசோதனையில் பக்கவாதம் தொடர்பான ‘ஃபிரீசிங் கேட்’ என்னும் ஒரு நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் மும்பை வீதிகளைச் சுற்றிவந்த என்னை இந்நோய் ஓர் அரக்கனைப் போல் வந்து அச்சுறுத்தியது. இனிமுதல் பிறரது உதவியில்லாமல் எதுவும் செய்யமுடியாது என நினைத்தபோதே நான் சோர்ந்து போனேன்.

என் உறவினர்கள் யாருக்குமே இத்தகைய நோய் ஏற்பட்டதில்லை. நோய் பற்றி மேலும் அறிய விரும்பினேன். இதனால் கேரளத்திலுள்ள பிரசித்திபெற்ற மருத்துவர்களை அணுகினேன். அவர்களும் மும்பை மருத்துவர்களின் கணிப்பையே அசைபோட்டனர். நான் ஒரு நோயாளி என்ற உண்மை என்னைச் சுட்டது. இது என் ஆணவப் போக்கிற்குக் கிடைத்த சரியான பதிலடி என்பதை உணர்ந்தேன்.

வயது, வேலை, அந்தஸ்து எதையும் பொருட்படுத்தாமல் நோய்கள் தாக்கும் என்ற உண்மையை அப்போதுதான் உணர்ந்தேன். இந்நோய் கடவுளின் திருவுளம் என்பதை அறிந்து ஏற்பதற்கு நெடுநாட்கள் தேவைப்பட்டன. இதற்குச் சில வேத வசனங்கள் எனக்கு உதவின. ‘ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை” (தி.பா. 23:1). “உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும். அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல என்கிறார் ஆண்டவர்” (எரே. 29:11).

இது எப்படி நன்மையாகும்?

ஒரு வியாதி எனக்கு நன்மையாவது எங்ஙனம்? கடவுள் ஏன் இப்படிப்பட்ட ஒரு நோயினால் தண்டித்தார்? போன்ற எண்ணங்களால் என் நெஞ்சம் நிலைகுலைந்தது. நாம் அனைவருமே குயவனின் கையில் இருக்கும் களிமண்தான். களிமண் தன்னை வனைபவனிடம் ஏன் இப்படி எனக் கேட்கக் கூடுமோ?

நான் முற்காலங்களில் என் பிள்ளைகளுக்குக் கற்றுத்தந்த விசுவாசம் எங்கே? “அமைதியாய் இருங்கள்; நானே கடவுள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்னும் திருப்பாடல் வரிகள் என்னைத் தேற்றியது. இவை அனைத்தும் எனது ஆன்ம ஈடேற்றத்திற்கானவையே; உடல் நலத்திற்காக அல்ல என்னும் உண்மையை மெல்ல மெல்ல உணர்ந்தேன்.

சில நாட்களுக்கு முன் எங்கள் பங்குத் தந்தையின் மறையுரை கேட்டேன். ‘பணக்காரனும் லாசரும்’ என்ற உவமையை அடிப்படையாகக் கொண்டு அவர் பேசினார். யார் இந்த பணக்காரன்? யார் இந்த லாசர்? நாள் பூரா பட்டினி கிடப்பவனும், கடைவீதிகளில் படுப்பவனும், உடுக்கத் துணியில்லாதவனும்தான் லாசர் என்று தப்பாக நினைத்து விடாதீர்கள். பிறரது உதவியின்றி ஏதும் செய்யமுடியாத ஊனமுற்றவர்கள் லாசர்களே. பண உதவிக்காக அல்லது கடனுக்காக வங்கிகளிலும் அரசு அலுவலகங்களிலும் ஏறியிறங்கும் பாவப்பட்ட மக்களும் லாசர்களே. ஏன் சாலையைக் கடக்கக் கஷ்டப்படும் பார்வையில்லாத மனிதன்கூட லாசர்தான். நம்மைச் சுற்றிலும் இப்படி எத்தனையோ லாசர்கள் இருக்கிறார்கள்!

ஆடம்பர மாளிகையின் பட்டு மெத்தைகளில் உருள்பவன் மட்டும்தான் பணக்காரன் என்று நினைக்காதீர்கள். மனத்தளவில் சோர்ந்துபோய் இருப்பவர்களையும் உதவிக்காக அலைபவர்களையும் அபலைகளையும் அகதிகளையும் கண்டும் காணாமல் போகிறார்களே அவர்கள் எல்லாரும் பணக்காரர்கள்தான். பிறருடைய கண்ணீரைத் துடைக்கவும், பிறரது காயங்களில் ஒத்தடமிட்டு மீட்கவுமே கடவுள் பணக்காரர்களை ஓகோ என வைத்திருக்கிறார். இறுமாப்புடன் பார்க்கும் பார்வை, அலட்சியமான மறுமொழி, தேவையில் வாடுவோர் மட்டில் அசட்டை இப்படிப்பட்ட இயல்புடையோர் அனைவரும் பணக்காரர்களின் பட்டியலில் வருகிறார்கள். எனது ‘இலாசர்’ நிலைமையில் மருத்துவர்களைச் சந்திக்கவும், கோவில்களுக்குச் செல்லவும் உதவக்கூடிய ஏராளம் பணக்காரர்களைத் தந்து கடவுள் என்னை ஆசீர்வதித்துள்ளார். எனது வாழ்க்கையில் என் குடும்பத்தாரும் நண்பர்களும் பணியாட்களுமே என் ‘பணக்காரர்கள்’.

திருப்பலியின் போது நடைபெறும் விசுவாசிகளின் மன்றாட்டில் நான் எனது பணக்காரர்களை ஒப்புக்கொடுத்து அவர்களுக்காக ஜெபிக்கிறேன். தேவநற்கருணையை எனது வீட்டுக்கே கொண்டுவந்து கொடுக்கும் குருவானவர்களையும் அருட்சகோதரிகளையும் நான் நன்றியுடன் நினைவுகூர்ந்து அவர்களுக்காக ஜெபிக்கிறேன். மேலும், எல்லா மாலைப் பொழுதுகளிலும் கடவுள் என்னைப் பராமரிக்கும் கருணையை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.

நன்மையாகும் வழிகள்

ஒருவரின் துயர்தோய்ந்த உள்ளத்திற்கு மருந்து இறைவேண்டல் மட்டுமே. ஆதலால் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களும் இடையூறுகளும் ஒருவரை ஜெபவாழ்வுக்கு இட்டுச் செல்கின்றன. துன்ப துயரங்கள் நம்மை சோர்வடையச் செய்தாலும் அவற்றைக் கடவுளுக்கே விட்டு விட்டால் அவர் அவற்றை ஏற்றுக் கொண்டு நம்மை வலிமைப்படுத்துவார். நம்மால் சுமக்க முடியாத துன்பங்களைக் கடவுள் நமக்கு அனுமதிப்பதில்லை. துன்பம் வரும்போது அவற்றைத் தாங்கிக் கொள்ளும் மனத்திட்பத்தையும் அவரே அருள்கின்றார். “என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” (2கொரி. 12:9) என்ற வசனத்தால் வரும் ஆறுதல் சொல்லுந்தரமன்று. முற்காலங்களில் நான் ஜெப வாழ்க்கையில் ஆழப்படவில்லை. ஆனால் இப்போது ஜெபமே எனது பெரிய ஆயுதம்.

நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் அரு. தந். மைக்கிள் இ. கெய்டலி என்னும் குருவானவர் எழுதிய “33 நாள் காலைத்துதி” என்ற நூலை வாசிக்க நேர்ந்தது. அதில் புனித லூயிஸ் தே மோன்போர்த்து என்பவர் அன்னை மரியா நம்முடைய வேண்டுதல்களைத் தேவைப்படுபவர்களுக்காகப் பகிர்ந்தளிக்கிறாள் என்னும் செய்தியைக் கூறுகிறார். நாம் நமது பெற்றோர் மற்றும் உற்றாருக்காகச் செய்யும் வேண்டுதல்களின் ஒரு பகுதியை உலகத்தில் அறியப்படாத மனிதர்களுக்காகக் காணிக்கையாக்குகிறாள்.

நமது அன்புக்குரியவர்களுக்காக நாம் செய்யும் ஜெபங்கள் இப்படித் திருடப்பட்டால் நம்மவர்களுக்கு இழப்பாகாதா என நாம் எண்ணக்கூடும். அதை எண்ணிக் கலங்க வேண்டாம். நம்மவர்களின் நன்மைக்காக அன்னை மரியாவின் உதவி எப்போதும் உண்டு.

எனது சிகிச்சையின் ஒருபகுதி யாக தென்கொரியா நாட்டை மையப்படுத்திச் செயல்படும் ஒரு அமைப்பின் இயன்முறை மருத்துவ அமர்வில் நான் கலந்து கொண்டேன். அங்குள்ள சிகிச்சையின் சிறப்பு என்னவென்றால் கடவுளை நம்பி நன்மை செய்ய வேண்டும் என்பதுதான். நாம் நம்முடைய இயலாமைகளையோ, நோய் நொடிகளைப் பற்றியோ அதிகமாகச் சிந்திக்கக் கூடாது. ஒவ்வொரு நாளும் அந்தந்த நாளுக்குரிய நன்மையை மட்டும் எண்ணி நல்ல பிரதிக்கனைகளுடன் வாழ வேண்டும்.

இந்த லாசர் சொல்வதெல்லாம்…

‘நேரமும் காலமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை’ என்னும் பழமொழியை மனத்திலிருத்தி, ‘காலம் பொன் போன்றது’ என்னும் பொன்மொழிக்கேற்ப வாழுங்கள். எந்த நன்மையாகிலும் அதை இன்றே செய்யுங்கள். ஒரு நண்பரைத் தொலைபேசியில் அழைக்கவோ அல்லது ஒரு நோயாளியைச் சந்திக்கவோ உள்ளுணர்வு ஏற்பட்டால் சற்றும் காலம் தாழ்த்தாதீர்கள். நமது பேச்சோ பிரசன்னமோ எதுவாயினும் பிறருக்கு உந்துசக்தியாக இருக்கட்டும்.

நெடிய ஏழாண்டுகளுக்குப் பின் சில நண்பர்களை எதிர்பாராமல் பார்க்க முடிந்தது. அது மிகவும் மகிழ்ச்சிக்கு உரியது. நோயாளிகளைப் பார்க்கச் செல்பவர்கள் ஒருபோதும் அவர்களுடைய நோய்களைப்பற்றி அவர்களின் பக்கத்தில் இருந்து பேசக்கூடாது. இது நோயாளியின் மனத்தைப் புண்படுத்துமாகையால் இவற்றைத் தவிர்ப்பது நலம்.

'

By: MaryKutty George

More
மார்ச் 03, 2020
என்கவுண்டர் மார்ச் 03, 2020

வளைகுடா நாட்டில் வேலை செய்துவந்த காலம். எங்களுடன் இருந்த நண்பர் ஒருவருக்கு வீட்டிலிருந்து கடிதம் வந்தது. அக்கடிதத்தில் அவனது இளைய சகோதரனுக்குக் கல்லியாணம் என்ற தகவல் சொல்லப்பட்டிருந்தது. நண்பன் அக்கடிதத்தைப் படித்துக் கண்ணீர் விட்டழுதான். அவன் ஊருக்குச் சென்று ஆண்டுகள் ஆறாகின. இளைய சகோதரிகள் மூன்றுபேர். அம்மூன்று பேரையும் நன்றாகப் படிக்க வைத்தான். திருமணமும் செய்து கொடுத்தான். அதற்குள் நண்பனுக்கு அகவை முப்பத்தைந்து ஆகிவிட்டதை அவன் அறியாதிருந்தான். இப்போது இருபத்தைந்து வயதுடைய இளைய சகோதரன் காதலியைக் கைப்பிடிக்கிறான். அதற்கான கடிதமே அது.

அக்கடிதத்தை நானும் வாங்கி வாசித்துப் பார்த்தேன். அதில் திருமணத் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. வருகிறாயா? என்ற விசாரிப்பும் இல்லை. ‘சீக்கிரம் பணத்தை அனுப்பி வைக்கவும்’ என்ற வற்புறுத்தல்தான் அதில் தூக்கலாகத் தெரிந்தது. நான் நண்பனின் முகத்தை நோக்கினேன். தம்பியின் திருமணத்திற்கு முன் அண்ணனின் கல்லியாணம் நடக்கவில்லையே என நினைத்து நண்பன் அழவில்லை. மாறாக, வீட்டுக்கு அனுப்ப தன்னிடம் எதுவும் இல்லையே என்ற கவலையால்தான் அழுதான். அதை அவன் வாயால் கூறக் கேட்டபொழுது அவனுடைய தன்னலமற்ற சகோதரபாசத்தை எண்ணி நான் விக்கித்துப் போனேன். நாங்கள் பலராகச் சேர்ந்து அவனுக்கான பணத்தைக் கொடுத்து உதவினோம்.

இறையன்பின் நேரடிக் காட்சிகள்

தொலைதூர மணற்காட்டில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலை செய்யும் நண்பன் தன்னைப் பற்றியல்ல; தனது வீட்டாரின் நல்வாழ்வைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறான். மரத்தின்மேல் ஏறி அடர்ந்த இலைகளின் ஊடே உற்றுப் பார்க்கும் சக்கேயுவின் உள்ளத்தை இயேசு தூரத்தில் வைத்தே உய்த்துணர்ந்ததுபோல், வெகுதூரமாய்த் தன் ஊரிலிருக்கும் தனது பிரியமானவர்களின் உள்ளங்களில் அன்பு மழைபோல் பெய்திறங்கும் எனது நண்பனின் வாழ்வில் நான் இயேசுவை அல்லாமல் வேறு யாரைக் காண முடியும்? இறையன்பின் நேரடியான காட்சிகளை இத்துணை ஆழத்தில் வேறெங்கும் நான் காணவில்லை.

அவனுடைய அன்பின் ஆழத்தை அவனுடைய பெற்றோரோ உற்றாரோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு அவன் ஒரு பணம் சம்பாதிக்கும் நபர் என்றல்லாமல் அதற்கப்புறமாய் ஒன்றுமில்லை. ஆனால் அவனது அன்பின் ஆழத்தை அறிந்த நாங்கள், அவனைக் கிறிஸ்துவின் கைகளும் கால்களும் இதயமும் உடைய ஒரு புனிதனாகக் கருதினோம்.

எனினும் மற்றாரும் அறியாமல் ஒருநாள் மாலையில் ஏற்பட்ட நெஞ்சுவலி அவனைக் கடவுளிடம் கூட்டிச் சென்றது. அவனல்லவா உண்மையான கிறிஸ்தவன்? இயேசு தம் சொந்த ஊருக்கு யாருமறியாமல் கூட்டிச் சென்ற இயேசுவின் அன்பு மகன். இதுபோன்ற எத்தனையோ காட்சிகளை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். கிறிஸ்துவின் அன்பைப் பலரும் நேரடியாகக் கண்டுணர்வதில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை அறிந்து தமது மார்போடு அணைக்கும் ஒரு இயேசு நமக்கு உண்டு.

கிறிஸ்துவினுடைய அன்பை அறிந்து அதில் ஆழங்கால் படுபவரே உண்மையான கிறிஸ்தவர். இவ்வுண்மையை நன்றாக உள்வாங்கிக் கொள்ளுங்கள். அதனால்தான், ஒருவன் வானதூதரின் மொழிகளைக் கற்றறிந்து பேசினாலும், வானுலக இன்பங்களை அனுபவித்துக் களித்தாலும் அன்பு இல்லையேல் ஒன்றுமில்லை என விவிலியம் சுட்டிக் காட்டுகிறது. இயேசுவின் அன்பு எவ்வகையில் சிறந்தது என்றால், அது அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுகிறது; அனைத்தையும் ஒப்புக் கொடுக்கிறது. எதையும் திருப்பி எதிர்பார்ப்பதில்லை. அவ்வன்பு தூரத்தில் இருப்பவர்களைக்கூடக் கண்டுணர்ந்து நேசிக்கிறது.

ஒரு கிறிஸ்து சீடன் என உரிமை கொண்டாடும் என் வாழ்க்கை எப்படி இருக்கிறது? அன்பு என்னும் சொல்லுக்கு நான் கொள்ளும் அர்த்தம் எத்தகையது? என் அன்பு கிறிஸ்துவின் உளப்பாங்கைக் கொண்டுள்ளதா? அல்லது தன்னலம் என்ற முகபடம் சூடியதா?

கிறிஸ்துவோடு உருகிச் சேர வேண்டியதே ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கை. அது மறுமையை அடையும்போது அந்த தெய்வீக அன்பில் கலந்து மகிழ அக்கிறிஸ்து பாசத்தின் கதிர்களை இம்மை வாழ்வில் வெளிப்படுத்துவோம். தன்னலம் கருதாமலும் எதையும் எதிர்பாராமலும் நாமும் அன்பு செய்வோம். அண்மையில் இருப்போர்க்கும் சேண்மையில் உறைவோர்க்கும் நமது அன்பின் கதிர்களை அகலப்படுத்துவோம்.

'

By: James Wadeker

More
பிப் 26, 2020
என்கவுண்டர் பிப் 26, 2020

1870 மேய் 16 பெந்தக்கோஸ்துத் திருநாளின் மாலைநேரம், ஐந்து மணி. கிறிஸ்தவர்களின் சகாயமான மாதாவின் பெயரில் டூரின் பட்டணத்தில் புனித டோண்போஸ்கோ ஓர் ஆலயத்தைக் கட்டியிருந்தார். அக்கோவிலில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மண்டியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் டோண்போஸ்கோவிடம் பாவசங்கீர்த்தனம் செய்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது பனிரண்டு வயதான ஒரு சிறுமி தனது அண்ணியுடன் அவ்வாலயத்திற்குள் நுழைந்தாள். சிறுமியின் பெயர் மரியா. டோண்போஸ்கோ அங்கே வந்ததும் அவர் அச்சிறுமியைப் பற்றிக் கேட்டறிந்தார். அவள் பார்வையுடன்தான் பிறந்தாள். ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கண்நோய் அவளது பார்வையைப் பறித்துவிட்டது. இவ்வாறு அவர்கள் அழுதுகொண்டே டோண்போஸ்கோவிடம் கூறினர்.

இரண்டு சுட்டிகளைக் காட்டிய டோண்போஸ்கோ ‘இவற்றுள் எது பெரிது எது சிறிது?’ என மரியாவைக் கேட்டார். அதற்கு அவள் என்னால் பார்க்க முடியவில்லையே என்றாள். அவர் மீண்டும் அவளை ஜன்னலோரம் கொண்டுபோய் ‘வெளிச்சம் தெரிகிறதா?’ எனக் கேட்டபோதும் அவள் இல்லை என்றாள்.

அவர் அவளிடம் நீ பார்க்க விரும்புகிறாயா? என வினவினார். அவள், ஆம். அதற்குத்தான் பெரிதும் விரும்புகிறேன் என்றாள். “நீ உன் கண்களால் பாவம் செய்யாமல் அவற்றை உனது ஆன்ம மீட்புக்காகப் பயன்படுத்துவாயா?” என அவர் அவளைக் கேட்க, அவளும் ‘நிச்சயம்’ என வாக்களித்தாள். அப்படியானால் உனது பார்வை திரும்பக் கிடைக்கும் என அப்புனிதர் வாக்குறுதி அளித்தார். அங்கிருந்தோரிடம் மாதாவின் மத்தியஸ்த சக்தியைக் குறித்துச் சிறிதுநேரம் உரையாற்றிய புனிதர், அருள் நிறைந்த மந்திரமும், கிருபை தயாபத்து மந்திரமும் ஒப்பித்தார். மாதாவின் பரிந்துரைகளை நம்பி அவ்வன்னையிடம் அடைக்கலமாகு என அவர் அவளுக்கு உபதேசித்தார். பிறகு கிறிஸ்தவர்களின் சகாயமாகிய மாதாவின் சுட்டியை உயர்த்திக்காட்டி கடவுளுடையவும் அன்னை மரியாவினுடையவும் மகிமைக்காக அதை என்னவென்று சொல் எனப் பணித்தார். ‘இதோ நான் பார்க்கிறேன்’ என மரியா முழங்கினாள். அவள் அச்சுட்டியைக் குறித்து விளக்கமாகக் கூறினாள். புனிதரிடமிருந்து அவள் அதை வாங்கிக் கொள்ள முற்படும்போது அது கீழே விழுந்து இருளில் தொலைந்தது. ஆனால் மரியா அதைத் தன் தீட்சண்யமான பார்வையால் தேடி எடுத்தாள். அங்கிருந்தவர்களின் மரிய பக்தி இன்னும் அதிகரித்தது.

மகிழ்ச்சியால் மதிமறந்த மரியா தன் வீட்டுக்கு ஓடினாள். அங்கிருந்த அண்ணி அவருக்கு நன்றி நவின்றாள். வீட்டிலிருந்து வந்த மரியா ஒரு சிறு பரிசைத் தந்து அப்புனிதருக்கு நன்றி கூறினாள். 1916 -ல் அதாவது 46 ஆண்டுகளுக்குப் பின் சில சலேசிய குருக்கள் மரிய ஸ்டார்டிடோ என்ற அந்தக்கால சிறுமியின் பார்வையைப் பரிசோதித்தனர். அவளுக்கு முழுப்பார்வை இருப்பதை உறுதி செய்தனர்.

சலேசியன் சபையை உருவாக்கிய டோண்போஸ்கோ இரு சிறுவர்களை உயிர்த்தெழச் செய்தார் என வரலாறு கூறுகிறது. ‘அசாத்தியமானது சாத்தியமாகிறது. மீமனிதமானவை மனிதமாகிறது’ என பதினோராம் பத்திநாதர் என்னும் பாப்பரசர் டோண்போஸ்கோவைக் குறித்துக் குறிப்பிட்டிருக்கிறார்.

சாள்ஸ் என்பவரை உயிர்ப்பிக்கிறார்

டோண்போஸ்கோவின் விடுதியில் வசித்துவந்த சாள்ஸ் என்ற பதினைந்து வயதுச் சிறுவன் 1849 -ல் மரணப்படுக்கையில் கிடந்தான். அவன் டோண்போஸ்கோவை விளித்து முனகிய வண்ணம் கிடந்தான். அப்போது டோண்போஸ்கோ தொலை தூரங்களில் பயணித்துக் கொண்டிருந்தார். எனவே அவனது பெற்றோர் வேறொரு குருவானவரை வரவழைத்து அவனுக்குப் பாவ சங்கீர்த்தனம் அளித்தனர். இருப்பினும் அவன் டோண்போஸ்கோவை தொடர்ந்து அழைத்தவண்ணமிருந்தான். அவர் திரும்பி வருமுன்னே சிறுவன் உயிரிழந்தான்.

அவர் டூரினை அடைந்ததும் சிறுவனின் இறப்புச் செய்தியை அறிந்து அவனது வீட்டுக்குச் சென்றார். ‘பையனுக்கு எப்படி இருக்கிறது?’ என நலம் விசாரித்த அவரிடம் அவ்வீட்டு வேலையாள் ‘பையன் மரித்துப்போய் பதினோரு மணி நேரமாகிறது’ என்றார். ஆனால் டோண்போஸ்கோ அவரிடம் பையன் தூங்குகிறான் என்றார். அதற்கு அந்த வேலையாள், அவன் இறந்துவிட்டதை மருத்துவரும் உறுதிசெய்து ஒப்பளித்துள்ளதைச் சுட்டிக் காட்டினான். எனினும் அவர் அவன்மூலமாய் அழுதுகொண்டிருந்த பெற்றோரிடம் சென்றார்.

சாள்சின் பூதுடல் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து அவன் பெற்றோரைத் தவிர மற்றவர்களை வெளியேற்றிக் கதவை மூடினார். சாள்சின் பூதுடல் வெண்ணிற ஆடையில் பொதியப்பட்டு முகமும் மூடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட அடக்கம் செய்வதற்கான ஆயத்தங்கள் முடிந்துவிட்ட நிலையில் இருந்தது. டோண்போஸ்கோ சிறிது நேரம் அப்பூதுடல் அருகே நின்று ஜெபித்தார். பின்னர் ‘சாள்ஸ் எழுந்திரு’ என உரக்கக் கூறினார்.

போர்வைக்குள் கிடந்த பூதுடல் மெல்ல அசைந்தது. உடனே அவனது முகத்தை மூடியிருந்த துணியை அகற்றினார். டோண்போஸ்கோ போர்வையைக் கிழித்து சிறுவனை மஞ்சத்திலிருந்து வெளியே தூக்கிவிட்டார். அப்போது சாள்ஸ் பெருமூச்சு விட்டான். அவன் அவனது தாயிடம் ‘ஏன் என்னைப் புது வெள்ளைத் துணியால் போர்த்தியிருக்கிறீர்கள்?’ எனக் கேட்டான். கேட்டதும் அருகிலே நின்ற புனிதரைக் கண்ணாரக் கண்டு கட்டிப்பிடித்தான்.

சாள்சின் மரணத்திற்குப் பின்னைய அனுபவங்கள்

சாள்ஸ் தனது மரணத்திற்குப் பின் நிகழ்ந்தவை பற்றி டோண்போஸ்கோவிடம் கூறினான். அவனது கடைசிப் பாவசங்கீர்த்தனத்தில் அவனால் எல்லாம் எடுத்துக்கூற முடியாமல் பயம் அவனைத் தடுத்தது. பேய்களின் ஒரு கும்பல் அவனை நரகத்தில் எறிவதற்காக ஓடி வந்தன. அப்போது அழகு பொருந்திய ஒரு பெண்மணி அங்கே ஓடிவந்தாள். அவள், “சாள்ஸ், உனக்கு இனியும் நம்பிக்கைக்கு இடமிருக்கிறது. நீ இதுவரைத் தீர்ப்புக்கு உள்ளாகவில்லை” எனக் கூறினாள். அப்போதுதான் ‘சாள்ஸ் எழுந்திரு’ என்ற குரல் கேட்டு எழுந்தேன். சாள்ஸ் பாவசங்கீர்த்தனம் செய்ய விரும்பினான். அப்போது அவனது பெற்றோர் வெளியில் சென்று உட்கார்ந்தனர். பாவசங்கீர்த்தனம் முடிந்ததும் சாள்ஸ் உரத்த குரலில், ‘டோண்போஸ்கோ என்னைக் காப்பாற்றியிருக்கிறார்’ என முழங்கினான். அதைக் கேட்டதும் அனைவரும் உள்ளே ஓடிவந்தனர்.

சாள்ஸ் ஒரு நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யும் வாய்ப்பினை அளித்த கடவுளுக்கு டோண்போஸ்கோ நன்றி கூறினார். ‘இப்போது சொர்க்கத்திற்குப் போக விரும்புகிறாயா? இல்லை, பூமியிலேயே தொடர்கிறாயா?’ எனக் கேட்டார் புனிதர். அப்போது அவன் சுற்றும் கண்ணோடிக் கண்ணீர் மல்கச் சொன்னான்: ‘நான் சொர்க்கத்திற்குப் போகிறேன்’. இவ்வளவும் கூறியபின் சாள்ஸ் அமைதியுடன் இறந்தான்.

இந்த நிகழ்ச்சியை டோண்போஸ்கோ பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அங்கெல்லாம் ஒரு குருவானவரின் தலையீடு நிமித்தமாகவே அந்த சிறுவன் உயிர்த்தான் என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆனால் 1882 -ல் அந்த குருவானவர் நானே என வெளிப்படையாகக் கூறினார்.

1866 -ல் புனித டோண்போஸ்கோ பிளாரன்ஸ் நகரில் இருந்தார். அப்போது அங்கும் ஒரு சிறுவன் இறந்தான். உடனே டோண்போஸ்கோ பிற குருக்களுடன் சேர்ந்து அந்தப் பையனுக்காக ஜெபித்தார். சிறிது நேரத்தில் அப்பையன் உயிர்த்தெழுந்தான்.

பேதுருவின் ஊரில் நடந்த அற்புதங்கள்

சலேஷியன் சபைக்கு வத்திக்கானின் இசைவு வேண்டி புனித டோண்போஸ்கோ ரோமைக்குச் சென்றார். அப்போது பலரது உடல்நலத்திற்கு இவர் காரணமானார். வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கிடந்த மோண்சிஞ்ஞோர் சுவக்கிலியாத்தியை புனிதர் தமது பிரசன்னத்தால் சவுக்கியமாக்கினார். மேலும் திமிர்வாதத்தால் வதங்கிப்போய் அசையவே முடியாமல் தவித்த கர்தினாள் அந்தோநெல்லி தாம் சந்தித்த மறுநாளில் நலமானார். கர்தினாள் பெரார்தியின் சகோதரி மகன் கபவாதக் காய்ச்சலால் மரணப்படுக்கையில் கிடந்தான். அவனையும் குணமாக்கினார்.

ஜெபத்திலோ கன்னிமரியாவிலோ எனக்கு நம்பிக்கை இல்லை

ஒருமுறை பிரசித்தி பெற்ற மருத்துவர் ஒருவர் டோண்போஸ்கோவைக் காணச் சென்றார். ‘எந்த வகையான நோயையும் நீங்கள் குணமாக்குவதாக மக்கள் சொல்கின்றனர். இது சரியா?’ என அம்மருத்துவர் வினவினார். கண்டிப்பாக இல்லை என மறுத்தார் டோண்போஸ்கோ. நீங்கள் நலமாக்கியவர்களின் பெயர்ப் பட்டியல் என்னிடம் இருக்கிறதே என்றார் மருத்துவர்.

“அன்னை மாதாவின் பரிந்துரை நாடி பலரும் இங்கே வருகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் கிடைக்கிறதென்றால் அதற்கு அன்னை மரியாவே காரணம்” எனப் பணிவுடன் பகர்ந்தார் புனிதர்.

“அப்படியானால் அவள் என்னையும் நலமாக்கட்டும். அங்ஙனம் நானும் இந்த அற்புதங்களை நம்புமாறாகட்டும்”.

உங்களின் நோய் என்ன?

“வலிப்பு நோய். இது அவ்வப்போது உண்டாகி என்னைப் பாடாய்ப் படுத்துகிறதே. வெளியே சஞ்சரிக்க முடியவில்லை. மருந்துகளால் பயன் இல்லை” என்றார் மருத்துவர்.

இங்கே வருபவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே நீங்களும் செய்யுங்கள். அன்னை மரியா உங்களைக் குணமாக்க வேண்டுமென்றால் நீங்கள் மண்டியிட்டு ஜெபியுங்கள். நானும் மண்டியிடுகிறேன். பாவசங்கீர்த்தனம், தேவநற்கருணை போன்றவற்றின் மூலம் உங்கள் ஆன்மாவைக் கழுவித் தூய்மையாக்குங்கள் என்றார் டோண்போஸ்கோ.

“வேறேதும் உபாயம் இருந்தால் சொல்லுங்கள். இப்போது சொன்னவை எதுவும் என்னால் செய்ய முடியாது” – மருத்துவர்.

ஏன்?

நான் ஒரு அறிவியல்வாதி. கடவுள், கன்னிமரியா, அற்புதங்கள், பிரார்த்தனைகள் எதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை, மருத்துவர் மனம் திறந்தார். சற்றுநேரம் இருவரும் மௌனமாய் இருந்தனர். “நீங்கள் முழு நாத்திகர் அல்ல. நலம்பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் இந்த இடம் தேடி வந்திருக்கிறீர்களே” டோண்போஸ்கோ சிரித்துக்கொண்டே மண்டியிட்டு சிலுவை அடையாளம் வரைந்தார். யாரும் வற்புறுத்தாமல் மருத்துவரும் மண்டியிட்டு சிலுவை வரைந்தார். சிறிது நேரத்தில் யாரும் சொல்லாமலேயே மருத்துவர் பாவசங்கீர்த்தனம் செய்தார்.

பாவசங்கீர்த்தனம் செய்தவுடன் ஒருபோதும் பெறாத பேரானந்தத்துடன் மருத்துவர் காணப்பட்டார். ஆன்மீக சவுக்கியம் கிடைத்ததும் வலிப்பு நோய் காணாமற் போயிருந்தது.

(சோஃபியா புக்ஸ் வெளியிட்ட ‘இறந்தோரை எழுப்பியவர்கள்’ என்ற நூலில் இருந்து).

'

By: Ancimol Joseph

More
பிப் 26, 2020
என்கவுண்டர் பிப் 26, 2020

எசேக்கியா மன்னன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் புரண்டான். அப்போது கடவுள் தமது இறைவாக்கினராகிய எசாயாவை அவனிடம் அனுப்பினார். எசாயா அவனிடம், “ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும். ஏனெனில் நீர் சாகப்போகிறீர். பிழைக்கமாட்டீர்” என்றார். எசேக்கியா சுவர்ப்புறம் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஆண்டவரிடம் மன்றாடி, ‘ஆண்டவரே நான் உம் திருமுன் உண்மை வழியில் மாசற்ற மனத்துடன் நடந்து வந்ததையும் உம் பார்வைக்கு நலமானவற்றைச் செய்ததையும் நினைந்தருளும்’ என்று கூறிக் கண்ணீர் சிந்தித் தேம்பி அழுதார். ஆண்டவர் எசேக்கியாவின் வேண்டுதலைக் கேட்டார்.

அரண்மனையை விட்டு எசாயா புறப்படுமுன்னே கடவுள் எசாயாவிடம் கூறியது: நீ என் மக்களின் அரசனாகிய எசேக்கியாவிடம் போய்ச் சொல்: உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன். உன்னையும் இந்த நகரையும் அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன். இந்த நகரைப் பாதுகாப்பேன்.

கடவுளின் தீர்மானத்தையே மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் ஒரு வேண்டுதலைத் தான் நாம் இந்த வேதாகமப் பகுதியில் வாசிக்கிறோம். எசேக்கியா மரணமடைய வேண்டுமென்பதே கடவுளின் திருவுளம். இருந்தும் அவனது கண்ணீரணிந்த வேண்டுதல்களால் மனமுருகிய கடவுள் தமது விருப்பத்தைக் கைவிடுகிறார். அவனது மன்றாட்டு முடியுமுன்னே அவனுக்குப் பதிலளிக்கிறார். “அவர்கள் வேண்டுவதற்கு முன்னே நான் மறுமொழி தருவேன். அவர்கள் பேசி முடிப்பதற்கு முன்னே பதிலளிப்பேன்” (எசா. 65:24) என்னும் இறைவாக்கு எசாயாவின் வாழ்க்கையில் நிறைவேறுகிறது. கூப்பிடும் குரலுக்கு ஓடோடி வந்து, நம் வேண்டுதல்களுக்குச் செவிசாய்க்கும் கடவுளை விவிலியம் முழுவதும் காண முடியும். இருந்தாலும் கடவுளை அழைத்து மன்றாட மனிதகுலம் தயக்கம் காட்டுகிறது. இதுவே கடவுளின் வருத்தங்களில் முதன்மையானது. “ஆனால் யாக்கோபே நீ என்னை நோக்கி மன்றாடவில்லை; இஸ்ரயேலே, என்னைப்பற்றிச் சலிப்புற்றாயே!” (எசா. 43:22).

கேட்குமுன்னே மீட்கும் கடவுள்

சூசன்னா கில்கியாவின் மகள். அவள் ஒரு பேரழகி. ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவள். அவள் தகப்பனார் பெயர் கில்கியா, கணவர் யவாக்கிம். இவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் இரு முதியவர்களுக்கு சூசன்னாவின் மீது ஈர்ப்பு ஏற்ப்பட்டது. இவர்களோ இஸ்ரயேலின் நடுவர்களாய் நியமிக்கப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் சூசன்னாவைத் தனியான இடத்தில் சந்திக்கத்தக்க தருணம் பார்த்திருந்தனர். இவர்கள் இருவரும் சூசன்னாவின் மீது கொண்டிருந்த காமவெறியை ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளவில்லை. ஏனெனில் அவளை அடைவதற்காகத் தாங்கள் கொண்டிருந்த காமவேட்கையை வெளியிட வெட்கப்பட்டார்கள். எனினும் அவளைக் காண ஒவ்வொரு நாளும் ஆவலோடு காத்திருப்பார்கள்.

ஒருநாள் சூசன்னா வழக்கம்போல் இரண்டு பணிப்பெண்களோடு தோட்டத்தினுள் நுழைந்து குளிக்க விரும்பினாள். அப்போது அந்த முதியவர்கள் தோட்டத்திற்குள் ஒளிந்திருந்து அவளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சூசன்னா பணிப்பெண்களிடம் ‘நான் குளிக்க எண்ணெயும் நறுமணப் பொருட்களும் கொண்டு வாருங்கள்; பிறகு தோட்டத்தின் வாயில்களை மூடிவிடுங்கள்’ என்று சொன்னாள். அவள் சொன்னவாறே அவர்கள் செய்தார்கள். தோட்டத்தின் வாயில்களை மூடிவிட்டு, அவள் கேட்டவற்றைக் கொண்டுவர ஓரக்கதவு வழியாக வெளியே சென்றார்கள். ஆனால் அங்கு ஒளிந்து கொண்டிருந்த முதியோரைக் காணவில்லை.

பணிப்பெண்கள் வெளியேறியதும் முதியோர் இருவரும் எழுந்து அவளிடம் ஓடோடிச் சென்றனர். அவளை நோக்கி, ‘இதோ தோட்டத்தின் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. யாரும் நம்மைப் பார்க்க முடியாது. நாங்கள் உன்மேல் வேட்கை கொண்டுள்ளோம். எனவே நீ எங்களுக்கு இணங்கி எங்களோடு படு. இல்லாவிடில் ஓர் இளைஞன் உன்னோடு இருந்தானென்றும் அதற்காகவே நீ பணிப்பெண்களை வெளியே அனுப்பி விட்டாய் என்றும் உனக்கு எதிராக நாங்கள் சான்று கூறுவோம்’ என்றார்கள்.

சூசன்னா பெருமூச்சு விட்டு, ‘நான் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டேன். நான் உங்களுக்கு இணங்கினால் எனக்குக் கிடைப்பது சாவு. இணங்காவிட்டால் நான் உங்களிடமிருந்து தப்ப முடியாது. ஆனால் ஆண்டவர் முன்னிலையில் பாவம் செய்வதைவிட, அதைச் செய்யாமல் உங்களிடம் மாட்டிக் கொள்வதே மேல்’ என்றாள்.

பின் சூசன்னா உரத்த குரலில் கத்தினாள். உடனே முதியோர் இருவரும் அவளுக்கு எதிராகக் கூச்சலிட்டனர். அவர்களுள் ஒருவன் ஓடிப்போய்த் தோட்டத்துக் கதவுகளைத் திறந்தான். தோட்டத்தில் கூச்சல் கேட்டதும் சூசன்னாவுக்கு என்ன நிகழ்ந்ததோ என்றறிய வீட்டிலிருந்தோர் ஓரக்கதவு வழியே தோட்டத்திற்குள் ஓடி வந்தனர்.

முதியோர் தங்கள் கட்டுக்கதையைச் சொன்னபொழுது பணியாளர் பெரிதும் நாணம் கொண்டனர். அவர்கள் இதற்குமுன் இப்படிக் கேள்விப்பட்டதே இல்லை. மேலும் சூசன்னாவுக்கு எதிராகக் குற்றம் சாட்டியவர்கள் மக்களின் நடுவர்களாகையால் அவர்களின் பேச்சை யாரும் தீர விசாரிக்கவில்லை. எனவே சூசன்னாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் சூசன்னா அழுதுகொண்டே விண்ணக இறைவனை நோக்கினாள். ஏனெனில் அவளது உள்ளம் ஆண்டவரை நம்பியிருந்தது (தானி(இ) 2:35).

சூசன்னா உரத்த குரலில் கதறி, ‘என்றுமுள இறைவா, மறைவானவற்றை நீர் அறிகிறீர். நிகழுமுன்பே எல்லாம் உமக்குத் தெரியும். இவர்கள் எனக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லியுள்ளனர் என்பதும் உமக்குத் தெரியும். இவர்கள் என்மீது சாட்டிய குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும் இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே’ என்று சொன்னாள்.

ஆண்டவர் சூசன்னாவுடைய கூக்குரலுக்குச் செவிசாய்த்தார். கொல்லப்படுமாறு அவள் நடத்திச் செல்லப்பட்ட பொழுது தானியேல் என்னும் பெயருடைய இளைஞனிடம் தூய ஆவியைக் கடவுள் தூண்டிவிட்டார். தானியேல் உரத்தகுரலில், ‘இவளுடைய இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை’ என்று கத்தினான். ‘இஸ்ரயேல் மக்களே, வழக்கை ஆராயாமலும் உண்மையை அறிந்து கொள்ளாமலும் இஸ்ரயேல் பெண்மணி ஒருத்தியை தீர்ப்பிடத் துணிந்துவிட்டீர்கள்’ என்றார். உடனே மக்கள் தானியேலை நீதி இருக்கையில் அமர்த்தினர். தானியேல் நீதிபதிகளின் இருக்கையில் அமர்ந்தார். மூப்பர்களாகிய அம்முதியவர்கள் இருவரையும் தனித்தனியே விசாரணைக்கு உட்படுத்தினார். அவர்கள் பொய்க்குற்றம் சாட்டியிருப்பதை எண்பித்தார். உடனே மக்கள்கூட்டம் முழுவதும் உரத்த குரல் எழுப்பி, தம்மில் நம்பிக்கை வைப்போருக்கு மீட்பளிக்கும் கடவுளைப் போற்றியது. பின்னர் மோசேயின் சட்டப்படி அவர்கள் இருவரையும் கொலைக்களத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். சூசன்னாவை அவரது கணவர் யவாக்கிமுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அவள் மக்கள் மத்தியில் பெரிதும் மதிப்புக்கு உரியவளாக மாறினாள்.

கடவுளிடம் சரணடைந்தால்

சூசன்னாவின் வழக்கு இங்ஙனம் முடிந்துபோனதன் பின்னணியில் இரண்டு காரியங்களை நாம் தெற்றெனப் புரிந்து கொள்ளலாம். ஒன்று சூசன்னாவின் அபரிமிதமான கடவுள் நம்பிக்கை. இன்னொன்று அவளுடைய கண்ணீர் சிந்திய பிரார்த்தனை. அவள் மனிதர்களை அல்ல, கடவுளையே நம்பினாள். “ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர். அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர். ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன். இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன். பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன். பள்ளத் தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன். பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்” (எசா. 41:17-18).

நமது வாழ்க்கையிலும் இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளும் சிக்கல்களும் அடிக்கடி ஏற்படலாம். ஆனால் கடவுள்மீது அடிபதறாத நம்பிக்கை வைப்போமானால் நாம் காப்பாற்றப்படுவது உறுதி. தூண் போன்ற இடுக்கண்களைத் துரும்பாய் மாற்றி உடைத்தெறிய அவர் ஒருவரே வல்லவர். “இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதியஆற்றல் பெறுவர். கழுகுகள் போல் இறக்கை விரித்து உயரே செல்வர். அவர்கள் ஓடுவர், களைப்படையார். நடந்து செல்வர், சோர்வடையார்” (எசா. 40:30-31).

எசேக்கியா மன்னனுக்கும் சூசன்னாவுக்கும் கடவுள் உடனடியாகப் பதிலளிக்கிறார். இப்படிப்பட்ட ஒரு தலையீடு கடவுளிடமிருந்து நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுமாயின் நமக்கும் கடவுள்மீது நம்பிக்கை வரும். ஆனால் நம்முடைய வேண்டுதல்களுக்குக் காலந்தாழ்த்தப்பட்டால் என்ன செய்வது? அப்படிப்பட்டவர்களிடம் ஆண்டவர் கேட்கிறார்: “அருகில் இருக்கும்போது மட்டுமா? தூரத்தில் இருக்கும்போதும் நான் அல்லவா உன் கடவுள்? ஆண்டவரின் தலையீடு விரைவாகவோ மெதுவாகவோ உண்டாகட்டும். அவர் கருணையின் கடவுளாகையால் அவர் மறுமொழி அருளும்வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென்றே இறைவார்த்தை நமக்கு எடுத்துரைக்கிறது.

நேர்மையற்ற நடுவனின் நீதி

மனந்தளராமல் எப்போதும் இறைவனிடம் மன்றாட வேண்டுமென்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். ஒரு நகரில் நடுவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சுவதோ மனிதர்களை மதிப்பதோ இல்லை. அந்நகரில் கைம்பெண் ஒருத்தியும் இருந்தாள். அவள் நடுவரிடம் போய் ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என ஓயாமல் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டே இருந்தாள். அந்நடுவன் நெடுங்காலமாய் எதையும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவன் ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால் நான் இவளுக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவள் என் உயிரை வாங்கிக்கொண்டே இருப்பாள். இவ்வுவமையைச் சொல்லிமுடித்த இயேசு மக்களிடம் கூறியதாவது: நேர்மையற்ற நடுவனே இப்படிச் சொன்னான் என்றால் தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார். “இதுவரை நீங்கள் என்பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள் பெற்றுக்கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்” (யோவா. 16:24).

நாம் கேட்பது எப்படி?

நாம் இயேசுவின் பெயரால்தான் கேட்க வேண்டும். “நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக்கேட்டாலும் செய்வேன்” (யோவா. 14:13-14).

நம்பிக்கையோடு வேண்டுங்கள்

நாம் சிலநேரங்களில் ஜெபம் என்ற பெயரில் அதிகமாகப் பிதற்றிக்கொள்வது உண்டு. ஆனால் அதற்கேற்ற நம்பிக்கை நம்மிடம் இருப்பதில்லை. ஆண்டவர் கூறுகிறார்: “நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள். நீங்கள் கேட்டபடியே நடக்கும்” (மாற். 11:24). “கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும்” (எபி. 11:6). இன்னும் நமக்குப் பதில் கிடைக்கவில்லையென்றால் அதற்கான காரணத்தையும் இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுகிறது: “ஆனால் நம்பிக்கையோடு ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள். எனவே இத்தகைய இருமனமுள்ள, நிலையற்ற போக்குடையவர்கள் ஆண்டவரிடம் எதாவது பெறமுடியும் என நினைக்காதிருக்கட்டும்” (யாக். 1:6-8).

இயேசுவின் முன்மாதிரி

இயேசுவின் சமர்ப்பண வாழ்க்கை வெற்றிபெறக் காரணமே நிரந்தரமான பிரார்த்தனைதான். இடையறாத இறைவேண்டல்களால் அவர் அன்றாட நிகழ்வுகளின்மட்டில் கடவுளின் திருவுளத்தை உய்த்தறிந்தார். பாவத்தில் விழவிடாதீர் என அவர் நாள்தோறும் ஜெபித்தார். “அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார்” (எபி. 5:7). கடவுளாய் இருந்த பின்னும் இயேசு இத்துணையாய்க் கண்ணீர் சிந்திக் கடவுளை வேண்டிக்கொண்டாராயின் வெறும் புழுப்பூச்சிகளாகிய நாம் எவ்வளவோ அதிகமாய் கூக்குரலிட்டு ஜெபிக்க வேண்டியுள்ளது!

நீதிமானின் மன்றாட்டு

கடவுள் நீதிமானின் மன்றாட்டுகளுக்கே அதிகமாகச் செவிசாய்க்கிறார். “ஏனெனில் ஆண்டவரின் கண்கள் நேர்மையானவர்களை நோக்குகின்றன. அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. ஆண்டவரின் முகமோ தீமை செய்வோருக்கு எதிராக இருக்கின்றது” (1பேது. 3:12). இப்போது புரிகிறதா? நம்முடைய ஜெபங்களுக்கு ஏன் உடனடியாகப் பதில் கிடைக்கவில்லை என்று.

அருள்கூர்ந்து மேலுயர்த்தும் கடவுள்

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் தமது உடலில் இருந்து சதா நேரமும் தம்மை வருத்திக் கொண்டிருக்கிற ஒரு முள்ளைப்பற்றிக் கூறுகிறார். எண்ணமற்ற சித்திகளால் நான் செருக்குறாவண்ணம் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ‘அலகையின் தூதன்’ என்றே பவுல் இதனைக் குறிப்பிடுகிறார். இந்த முள்ளை எடுத்து விடும்படி பவுல் மும்முறை கடவுளிடம் முறையிடுகிறார். ஆனால் கடவுள் அவரிடம் ‘உனக்கு என் அருள் போதும்’ எனப் பதிலளித்து முள்ளை அகற்றாமல் விட்டு விடுகிறார். நம்முடைய கண்ணீர் தோய்ந்த பிரார்த்தனைகளுக்கு சிலநேரங்களில் இப்படிப்பட்ட இறைவனின் அருள்வரங்களும் பதிலாகக் கிடைக்கக்கூடும்.

நாம் கேட்டதோ உடல்நலமாக இருக்கலாம். ஆனால் உடல்நோயைத் தீர்க்காமல் அதை மேற்கொள்ளும் வலிமையைக் கடவுள் தரக்கூடும். “ஏனெனில் நம் தலைமைக்குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கங்காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லாவகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர். எனினும் பாவம் செய்யாதவர். எனவே நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும் அருள்நிறைந்த இறைவனின் அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக” (எபி. 4:15-16). நம் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காமற் போகாது.

'

By: Stella Benny

More
ஜன 23, 2020
என்கவுண்டர் ஜன 23, 2020

தேவ நற்கருணையில் கடவுளின் பிரசன்னம் இருக்கிறதா? வெறும் ஓர் உயிரற்ற அப்பத்துண்டில் உயிருள்ள கடவுள் உறைகிறார் என்பதற்கு என்ன ஆதாரம்? ஒருவர் ஆலயத்திற்குள் நுழைந்தால் முதலில் அவரது கண்ணில்படுவது நற்கருணைப் பேழை. அப்போது அவரது நெஞ்சில் மேற்படி எண்ணங்கள் நெருடுவது இயல்பு.

இறுதி இராவுணவின்போது இயேசு நற்கருணையை நிறுவினார். அன்றிரவு அவர் தம் சீடர்களோடு பந்தி அமர்ந்திருக்கிறார். அவர்களைத் தனியாக விட்டுச் செல்ல இயேசுவின் மனம் ஒப்பவில்லை. ஆகவே, அச்சீடர்கள் தம்மீது நம்பிக்கை கொள்ளவும், தம் வார்த்தைகளைக் கடைப்பிடித்துத் தம்மோடு உறவாடி மகிழவும் வேண்டுமென இயேசு ஆசை மேல் ஆசைப் படுகிறார்.

அன்பார்ந்த முடிவின் சின்னம்

“தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்துசேருவர் என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன்” (யோவா 6:37) என்கிறார் நம் ஆண்டவர். இது வெறும் பசப்பு என நினைக்கிறீர்களா? ஒருபோதும் இல்லை. இதுவே இயேசுவின் இதயத்திற்குரிய ஒரு மாறாத இயல்பு. “இதோ, உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத் 28:20) என்னும் அவருடைய வாக்குறுதியை எழுத்துப் பிறழாமல் காப்பாற்ற அவர் முடிவு செய்ததன் வெளிப்படையான அடையாளமே தேவ நற்கருணை.

தமது உயிரை மனுக்குலத்தின் மீட்புக்காகக் கையளிப்பதால் மட்டும் அவர் நிறைவடைந்து விடுவதில்லை. அவர்களுக்கு ஊட்டமளித்து மேன்மேலும் அவர்களை வளர்த்தெடுக்கவே அவர் விரும்புகிறார். நாம் நமது பயணங்களில் உணவையும் அக்கறையோடு எடுத்துச் செல்வதில்லையா? அதுபோலவே மனிதனின் ஆன்மீகப் பயணத்தில் அவனுக்கு ஊட்டமளிக்க அவரே உணவாக மாறினார். “”வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருவோருக்குப் பசியே இராது” (யோவா 6:35). இவ்வாக்குறுதியின் நிறைவாக்கமே தேவநற்கருணை.

இயேசு செய்த அற்புதங்களில் தேவநற்கருணையே மிகவும் பெரியது. அதுதான் இன்றும் இடையறாமல் தொடர்கிறது. அவர் தமது இறுதி இராவுணவின்போது அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றிசெலுத்திக் கூறியதாவது: இது உங்களுக்காகப் பிட்கப்படும் என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்”. குருக்கள் அனுதினம் தேவாலயத்தில் அப்பத் தை எடுத்து இந்நிறுவுக்கூற்றுகளை உச்சரிக்கும்போது வெறும் அப்பம் திருவப்பமாய் மாறுகிறது. அவ்வப்பம் இயேசுவின் திருவுடலாகவும் மாறுகின்றது.

தேவநற்கருணையில் உள்ள இயேசுவின் உயிர்ப் பிரசன்னத் திற்கு அவருடைய வார்த்தைகளே சாட்சி. வானமும் பூமியும் அழிந்தாலும் அவரது வார்த்தைகள் அழியவே அழியா என அவரே அருளிச்செய்துள்ளார். இயேசு உண்மையானவர். எனவே தேவ நற்கருணையைக் குறித்த அவருடைய வார்த்தைகளும் உண்மையானவை. அவர் தமது வாக்குறுதிகளில் நம்பகமானவர். அவர் கூறிய அனைத் தையும் அவர் நிறைவேற்றுகின்றார். அப்படியானால் தேவநற்கருணையைப் பற்றி அவர் கூறியவற்றையும் நிறைவேற்றுவார். இயேசுவின் மற்றெல் லா வாக்குறுதிகளையும் உறுதியாய் நம்பும் நாம் தேவநற்கருணையைக் குறித்தான வாக்குறுதியை மட்டும் நம்பாமல் சந்தேகப்படுவது மிகப்பெரும் முரண்நகை அல்லவா?

ஓர் அனுபவம்

இறைமகனாகிய இயேசுவே நற்கருணை. குரு அப்பத்தை எடுத்து உயர்த்தி ஆசீர்வதிக்கும்போது இயேசுவே தம் கரங்களை உயர்த்தி ஆசீர்வதிக்கிறார் என்பது தெளிவு. அப்போது அவரே நம் உடற்பிணிகளைத் தீர்க்கிறார் என்பதற்கு நான் ஓர் அனுபவ சாட்சியம் கூறட்டுமா? இது ஒரு தனிநபரின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாய் புரட்டிப்போட்ட அனுபவம். அவரது பெயர் பெத்ரே அரூபே. இவர் 1965 முதல் 1983 வரை நெடுங்காலம் இயேசு சபையின் மேலவராக இருந்தார். இயேசு சபை குருக்களுக்கு இவர் மிகவும் பிடித்தமானவர். இவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக இயேசு சபை இல்லங்கள் பலவும் “அரூபே இல்லம்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளன. இயேசு சபையின் இரண்டாவது நிறுவனர் என்ற பாராட்டும் இவருக்கு உண்டு. அந்த அளவுக்கு அவருடைய செல்வாக்கு ஓங்கியிருந்தது.

ஆயினும் அவரது இந் நம்பிக்கையை அவர் நடத்திய ஓர் ஆன்மீக யாத்திரை மாற்றிவிட்டது. மாதா காட்சி கொடுத்த லூர்து பயணமே அது. அன்று வரை அவர் ஒரு மருத்துவ மாணவனின் கண்களாலேயே இவ்வுலகத்தைப் பார்த்தார். நவீன மருத்துவ உலகம் கைவிட்ட ஏராளம் பிணியாளர்கள் லூர்திலே வந்து நலம் பெற்றுச் செல்கின்றனர். தேவநற்கருணை பவனி வரும்போதுதான் அநேகமாய் அற்புதங்கள் அங்கே நிகழ்கின்றன.

அரூபேயின் இதயத்தை மாற்ற இயற்கைக்கு மாறான ஓர் அதிசயம் தேவைப்பட்டது. அதற்காகக் கடவுளும் அவருக்கோர் வாய்ப்பினை வழங்கினார் அவர் நின்றிருந்த இடத்திற்கு அருகிலே இளம்பிள்ளை வாதத்தால் முடங்கிப்போன ஒரு பாலனைக் கிடத்தியிருந்தனர். நற்கருணைப் பவனி அவ்வழியே வந்தபோது குருவானவர் கரமுயர்த்தி ஆசீர்வதித்தார். அப்போது அது நிகழ்ந்தது. ஆம். படுத்த படுக்கையாய்க் கிடந்த அப்பாலன் எழுந்து உட்கார்ந்தான். அரூபேவுக்கு தமது கண்களையே நம்ப முடிய வில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தீனா நாட்டில் நடந்து சென்ற இயேசு இன்றும் வாழ்கிறார் என நம்பிட அரூபேவுக்கு வேறொன்றும் தேவைப்படவில்லை.

உலகமே சிறுகும் போது

இந்த வியப்பூட்டும் நிகழ்வைக் குறித்து அரூபே இங்ஙனம் எழுதியுள்ளார் : “”நான் இயேசுவின் அருகிலே நிற்பதுபோல் எனக்குத் தோன்றிற்று. அவருடைய தெய்வீக வல்லமையை நான் உய்த்துணர்ந்த நிமிடங்கள் அவை. அப்போது என்னைச் சுற்றிலும் உள்ள பரந்த உலகம் சிறுகுவது போல் எனக்குத் தோன்றிற்று”. பின்னர் அவர் லூர்தி லõருந்து மாட்ரிடுக்குத் திரும்பி னார். ஆயினும் அன்றிலõலிருந்து தமது மருத்துவப் படிப்பை அவரால் தொடர முடியவில்லை.

அவர் அக்காலத்தை நினைவு கூர்வது இப்படி : “”மருத்துவப் புத்தகங் கள் என் கையிலõலிருந்து நழுவுவதைப் போல் இருந்தன. மனித உடலõலில் நான் செய்து பார்த்த பரிசோதனைகளைக் குறித்து அப்போதெல்லாம் வாய்கிழியப் பேசுவது என் வழக்கம். ஆனால் இப்போது அவையனைத்தும் பொருளற்ற வீண் வேலை என்றே எனக்குப் படுகிறது. இப்போதெல்லாம் குருவானவரின் நற்கருணை ஆசீரும் அப்பையனின் துள்ளி எழுதலுமே என் உள்ளம் நிறைந்த எண்ணங்களாக இருக்கின்றன.

இயேசுவின் அன்பு அரூபேவை ஆட்கொண்டது. அவரும் தடுத்தாட்கொள்ளப்பட்டார். ஒரு குருவானவராய் மாறுவது மட்டுமே இப்போதைய ஒரே நோக்கம். கடவுளைக் கையில் ஏந்தும் மகா பாக்கியமுள்ள வாழ்க்கைக்காக அரூபே தம்மைக் கையளித்தார். இதற்காகவே அவர் இயேசு சபையில் சேர்ந்தார்.

அன்பர்களே, இயேசு உங்களை மிகவும் நேசிக்கிறார். உயிரின் இறை வனாகிய அவர் உங்கள் மீது கொண்ட அன்பினால் தமது இன்னுயிரை நீத்து உங்களுக்காக ஓர் அப்பமாகி இதோ ஆலயப் பேழைக்குள் காத்திருக்கி றார். நீ இப்போது கவலையில் ஆழ்ந்துபோய் இருக்கிறாயென்றால் அவர் உன்னைத் தேற்ற ஆயத்தமாய் இருக்கிறார். நீ மனம்சோர்ந்து போனால் அவர் உன்னை பலப் படுத்த உறுதி பூண்டுள்ளார். உன் உற்றார் உறவினர்கள் உன் னைக் கைவிட்டாலும் உன்னைக் கைவிடாதவர் இதோ உனக்காகவே இருக்கிறார். நீ பாவ வழியில் நெடுந் தூரம் போய்விட்டாயா? கவலைப் படாதே. அவரிடம் திரும்பிவா. ஏனெனில் அவரிடம் நம்பிக்கை கொண்டிருப்போருக்கு என்றுமே தாகம் இராது (யோவா 6:35). அவரிடம் வந்து அவருக்காகப் பொறுமையுடன் காத்திருங்கள். அவருடைய சமாதா னம் உங்களை வழிநடத்தும்.

ஜெபம் : நற்கருணை நாதா, நீர் மெய்யாகவே தேவநற்கருணையில் எழுந்தருளி இருக்கிறீர். நான் உம்மை மனமுவந்து ஆராதிக்கிறேன். நான் உம்மை அகந்திறந்து காண்பதற்காக நீர் என் அகக் கண் களைத் திறந்தருளும். என்னோடு வசிப்பதற்காகவே உயிர்விட்ட உமது பேரன்பு என் உள்ளத்தை அன்றா டம் நிறைக்கட்டும். அவ்வாறு என் வேட்கை தணியட்டும. நற்கருணையின் அன்னையே எனக்காக வேண்டிக்கொள்ளும். புனித சூசையப்பரே எனக்காக மன்றாடும் ஆமேன்.

'

By: K J Mathew

More
மே 03, 2019
என்கவுண்டர் மே 03, 2019

வாகொல்லையில் நடக்கச் சென்றேன். ஆப்போது ஓரு செங்கவரிக்கை மாவின் நீண்ட கொம்பு மறிந்து தரையில் கிடப்பதைக் கண்டேன். நேற்றிரவில் பெய்த மழையும் ஆடித்த காற்றுமே ஈதற்குக் காரணம் ஏன ஊணர்ந்தேன். நேற்றுவரை மரத்தோடு ஓட்டிக்கொண்டு ஓய்யாரமாய் ஆசைந்தாடிக் கொண்டிருந்த ஊச்சாணிக் கொம்பு ஈப்படி ஓடிந்து கிடக்கிறதே ஏன ஏண்ணி வருந்தி னேன். சோமாண்ணன் வலை கட்டிய தோட்டையுடன் (வாங்கு) வந்து ஏட்டிப் பறித்தால் மட்டுமே கிட்டக்கூடிய மாங்கனிகள் ஈன்று வெறுந்தரையிலே விழுந்து சிதறிக்கிடந்தன. நாங்கள் ஆவற்றை இசையுடன் ஏடுத்து வாயில் வைத்து சப்பிச் சாப்பிட்டோம். ஆதன் சுவை ஈப்போதும் வாயில் சப்புக்கொட்டுகிறது. இனால் ஆந்த மரக்கொம்பு மட்டும் கேட்பராற்றுக் கீழே கிடந்து வெதும்புகிறது! ஏதற்கும், ரொம்ப ஊயரத்தில் நிற்காமல் ஈருப்பதே சிறந்தது ஏனத் தோன்றுகிறது.

ஆக்கொம்பு முறிந்து கிடக்கிற ஈடத்தில் நிறைய புற்பூண்டுகள் ஊள்ளன. ஆவை ஏதுவும் காற்றுக்கோ மழைக்கோ ஆசந்துகொடுக்கவும் ஈல்லை. காலையில் பனித்துளியால் நனைந்து சற்றே தலைவணங்கி நின்றன. இனால் மத்தியான வாக்கில் ஆவை பீடுடன் தலைநிமிர்ந்து நின்றன. ஏனவே புல்லாவதே நல்லது ஏன்று ஏனக்குத் தோன்றிற்று. ஆப்போது ஊயரத்திலிலõருந்து விழுவதால் ஐற்படும் வலிலõகளிலõலிருந்தும் தப்பிக்க முடியும்!

இகவே, நான் ஏன் ஈயேசுவிடம், “இண்ட வரே, கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் மரமாக நான் மாறவேண்டாம். இனால், புல்லாகிப் பூடாகிச் சிறு புதராகி ஈம்மண்ணில் ஈருந்தாலே போதும்” ஏன வேண்டிக்கொண்டேன்.

வாணி, டைரியை ஏழுதி முடித்து மூடி வைக்குகையில், ஆவளது ஆப்பாவும் ஆம்மாவும் ஆங்கே ஆவளறைக்கு வந்தனர். ஆவளுடைய தம்பி தங்கையர் ஐற்கனவே ஊறங்கி விட்ட காரணத்தால் ஆம்மாவுக்கு ஊம்மா (முத்தம்) கொடுக்க ஆவர்களால் முடியவில்லை. ஆவளுடைய ஊம்மாவை வாங்கிக் கொண்ட ஆம்மா வாணியை ஆணைத்து ஊச்சிமோந்தாள். “”மகளே நீ ரொம்ப சமர்த்து. ஈன்னும் ஐராளம் நல்ல புத்தகங்கள் வாசிக்கணும். ஆப்பத்தான் ரொம்ப நன்னா ஏழுதவரும்” ஏன்றாள்.

“”கட்டாயம் செய்கிறேன் ஆம்மா. ஏன் புத்தகங்களை வாசிச்சு ஐராளம் பேர் ஈயேசுசுவாமியைக் கையெடுத்துக் கும்பிடணும். ஆதுதான் ஏனக்கு ரொம்ப இசை. ஈயேசுவுக்கும் ரொம்பப் புடிக்கும்”. ஆவர்கள் மகிழ்ச்சியுடன் ஊறங்கச் சென்றனர்.

'

By: Shalom Tidings

More
மே 03, 2019
என்கவுண்டர் மே 03, 2019

ஈவர் ஓரு படைவீரர். இனால் கிறிஸ்து ஈயேசுவின் மீது கொண்ட பக்தியால் மெர்சடேரியன் ஏன்னும் துறவாசிரமத்தில் ஈணைந்தார். ஈத்துறவிகள் தங்கள் ஊயிரை உட்டுத்தொகையாக வைத்து சிறைக்கைதிகளைக் காப்பாற்றி வந்தனர். ஈத்துறவற சமூகம் கி.பி. 12þஇம் நூற்றாண்டின் ஈறுதியில் தொடங்கப்பட்டது. “மாதாவின் பரிந்த துறவிகள்’ ஏனவும் ஈவர்கள் ஆறியப்படலாயினர்.

ஈவர் 1179þல் பிறந்தார். தமது சிறுவயதிலேயே ஈவர் மன்னர் ரிச்சாட்டு நடத்திய சேனையில் தம்மை ஈணைத்துக் கொண்டார். ஆல்போன்சோ ஏட்டாமன் நடத்திய படையெடுப்பிலும், மூன்றாம் சிலுவைப் போரிலும் ஈவர் கலந்துக்கொண்டார். பின்னர் ஸ்பெயினுக்குச் சென்ற ஈவர் கத்தோலிலõக்க மதவிசுவாசத்தைக் காப்பாற்றும் பொருட்டு ஆங்குள்ள மன்னரின் சேனையில் ஒக்கியமானார்.

ஆங்கே மெர்சடேரியன் துறவற ஈல்லத்தை நிறுவிய பீட்டர் நொளாஸ்கோ ஏன்பவருடன் ஆறிமுகமானார். ஈது சிரேபியனுடைய வாழ்க்கையில் ஓரு திருப்பு முனையாய் ஆமைந்தது. ஆப்போதும் கத்தோலõலிக்க விசுவாசத்தைக் காப்பாற்றும் போராட்டத்தை விட்டுவிடவில்லை. இயினும் ஓரு சிறு மாற்றம் ஏன்ற முறையில் ஆவர் வாளெடுத்துப் போரிடவில்லை. மாறாக, கடவுளின் வாக்கெடுத்துப் போரிட்டார். இதலால் ஈறை நம்பிக் கையும் ஈறைவார்த்தையும் ஆவரது புதிய படைக் கலன்கள் இயின. 1222þல் ஈவர் மெர்சடேனியன் துறவற சமூகத்தாருடன் ஈணைந்தார்.

1229þல் புனித ரேமண்ட் நொணாற்றஸ் ஏன்பவரின் ஊதவியுடன் 150 கிறிஸ்தவ ஆடிமைகளை ஆவர் விடுவித்தார். மெர்சடேனியன் துறவியர் சமூகத்தில் ஐராளம் பேரை ஈணைப்பதற்காக ஈவர் ஈங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். இனால் கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்கி தாக்குதலுக்கு ஊள்ளானார். ஆக்கொள்ளையர்கள் ஈவரை ஈறந்துவிட்டதாகக் கருதி விட்டுச் சென்ற னர். பின்னர் ஆங்கிருந்து தப்பிச் சென்று ஈலண்டன் மற்றும் ஆதன் சுற்றுப்புறங்களில் சுற்றித்திரிந்தார். ஆக்கால கட்டத்திலும்கூட இக்கிரமிக்கப்பட்ட சபை சொத்துகளை மீட்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். பிரிட்டன் தீவுகளில் ஆவர் இற்றிய நற்செய்திப்பணி பலரையும் ஆவரிடம் உர்த்தது. ஈதனால் ஐராளம்பேர் கிறிஸ்தவ விசுவாசம் பூண்டனர்.

கி.பி. 1240þல் இஸ்ஜியேஸ் ஏன்னுமிடத்தில் பிணைக்கைதிகளாய்ப் பிடிக்கப்பட்டிருந்த சுமார் 87 கிறிஸ்தவர்களின் விடுதலைக்காக ஈவர் ஆரும்பாடுபட்டார். ஆதற்காகத் தீவிரவாதிகள் கேட்ட தொகை முழுவதையும் ஈவர் வசூல் செய்து கொடுத்தார். இனால் கேட்ட பணத்திற்கு ஆதிகமாய் ஆவர்கள் ஈவரிடம் பணம் கேட்டனர். ஆத்தொகையைக் கொண்டுவந்து கொடுக்கும் வரைத் தம்மையே ஓரு கைதியாக்கி ஆவர்களிடம் சரணடையவும் ஓப்புக்கொண்டார். இயினும் புரட்சிக்காரர்கள் ஏதிர்பார்த்த நேரத்தில் பணம் கிடைக்காமற்போகவே ஆவர்கள் ஈவரைத் தயவு தாட்சண்யம் ஐதுமின்றி கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.

பின்னர் ஈவரைச் சிலுவையில் ஆறைந்தனர். ஆதற்குப் பின் ஈவரது ஊடலைக் கண்டந்துண்டமாய் வெட்டி வானத்துப் பறவைகளுக்கு ஊணவிட்டனர். 1240 நவம்பர் திங்கள் 14þஇம் நாள் தேவ சமூகத்திற்கு ஐறிச் சென்ற ஈப்புண்ணிய இன்மாவை, 1728 ஐப்ரல் 14þஇம் நாள் பெனடிக்ட் 13þஇம் பாப்பரசர் புனிதராகப் பிரகடனம் செய்தார்.

 

'

By: Renjith Lawrence

More
மே 03, 2019
என்கவுண்டர் மே 03, 2019

ஈயேசு தமது முப்பதாவது வயதில் ஞானஸ்நானம் பெற்றார். ஆப்போது சோதிப்பவனான சாத்தான் ஆவரை ஆணுகி “ஊலகத்தின் ஆரசுகள் ஆனைத்தையும் ஓரு நொடிப்பொழுதில் ஆவருக்குக் காட்டி, ஈவற்றின் மேல் முழு ஆதிகாரத்தையும் ஈவற்றின் மேன்மையையும் ஊமக்குக் கொடுப் பேன். ஈவை யாவும் ஏன்னிடம் ஓப்படைக்கப்பட்டிருக்கின்றன. நான் விரும்பியவருக்கு ஈவற்றைக் கொடுப் பேன். நீர் ஏன்னை வணங்கினால் ஆனைத்தும் ஊம்முடையவையாகும்’ ஏன்றது. இனால் ஈயேசு ஆவனை ஆதட்டினார். ஊன்னை வணங்காமலேயே ஈவற்றின் மீதான ஆதிகாரம் பெற ஏனக் குத் தெரியும் ஏன்றவாறு ஆலகையைத் துரத்தினார்.

“விண்ணுலகிலும் மண்ணுலகிலும் ஆனைத்து ஆதிகாரமும் ஏனக்கு ஆருளப்பட்டிருக்கிறது. ஏனவே நீங்கள் போய் ஏல்லா மக்களி னத்தாரையும் சீடராக்குங்கள்” (மத் 28:18). “”பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும் பகைவரின் வல்லமை ஆனைத்தையும் வெல்லவும் ஊங்களுக்கு ஆதிகாரம் கொடுத்திருக்கிறேன் ஊங்களுக்கு ஏதுவுமே தீங்கு விளைவிக்காது” (லூக் 10:19). ஈயேசுவின் பெயருக்கு முன்னால் சாத்தான் பூரணமாகவே ஆடிபணிந்து விடுகி றான். ஈதுவே ஈயேசுவின் பெயருக்கான சிறப்பு.

ஏல்லா முழங்காலும் மண்டியிடும் நாமம்

“”இகவே ஈயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் ஆனைவரும் மண்டியிடுவர்” (பிலிலõ 2:10). ஈதுவே ஈயேசு நமக்கருளும் ஓரு தீர்க்கதரிசன செய்தி. ஈயேசுவை ஆறியாதவர்கள், ஆவரை ஏள்ளி நகைப்பவர்கள், ஆவரைப் புறக்கணிப்பவர்கள், ஆவரை நம்பாதவர்கள், ஈறைமறுப்பாளர்கள் ஏன ஏல்லாரும் ஓருநாள் ஆவருக்கு முன் மண்டியிடத்தான் போகிறார்கள். ஈதுவே ஈறைவனின் திருவுளம்.

ஈயேசுவின் பெயரைக் கடவுள் ஈவ்வளவாய் மெச்சிப்பேசும் பின்னணி ஏன்ன ஏன்பதை விளக்குகிறேன். முதலõலில் ஈயேசு ஏன்னும் பெயர் விண்ணுலகிலிலõருந்தே தரப்பட்டுள்ளது”. “”ஆவர் ஓரு மகனைப் பெறுவார். ஆவருக்கு ஈயேசு ஏனப் பெயரிடுவீர்…” (மத் 1:21).

கடவுளின் தூதர் மரியாவுக்கு ஊரைப்பதும் ஈதுவே. “”ஈதோ கருவுற்று ஓரு மகனைப் பெறுவீர். ஆவருக்கு ஈயேசு ஏன்னும் பெயரிடுவீர்” (லூக் 1:31). “ஈது ஏப்படி நிகழும்? நான் கன்னி இயிற்றே’ ஏனக் கேட்கும் மரியாவின் கேள்விக்கும் விடைகூறப் படுகிறது. ஈப்பூவுலகில் ஊள்ள ஏவரும் ஈயேசுவுக்குத் தந்தையாக முடியாது. விண்ணகத் தந்தையே ஈயேசுவின் ஓரே தந்தை. ஈதனால்தான் விண்ணுலகமே ஈயேசுவுக்குப் பெயரிடுகிறது. ஈயேசுவின் பிறப்பை ஊலகத்தவர் ஏவரும் ஊரிமை கோர முடியாத வகையில் ஈயேசு விண்ணுக்கு ஊரியவராய் ஈருக்கிறார். இகவேதான் ஏல்லாரது கால்களும் ஆவர்முன்னே மண்டியிடும் ஏன்கிறார் கடவுள்.

விடுதலை தரும் நாமம்

ஈயேசுவின் திருப்பெயர் பாவங்களைப் போக்க வல்லது. யோசேப்பு கண்ட காட்சியில் ஈதை வானவர் மிகவும் செப்பமுற விளக்குகின்றார். “”ஆவர் தம் மக்களை ஆவர்களுடைய பாவங்களினின்று மீட்பார்’ (மத் 1:21). ஈங்கே மூன்று காரியங்களை நினைவுகூர வேண்டும். ஓன்று பாவத்தின் தண்டனை; ஈன் னொன்று பாவத்தின் தாக்கம்; வேறொன்று பாவத்தின் வலõலிமை. ஈம்மூன்றிலிலõருந்தும் இண்டவர் நம்மை ஈரட்சித்தார். ஆங்ஙனம் விடுதலை ஆளிக்கும் கடவுள் இனார். நமது பாவங் களை ஆவர் சுமந்து கொண்டதினிமித்தம் நாம் நமது தண்டனைத் தீர்ப்பிலிலõருந்து விடுவிக்கப்பட்டோம். ஏண்ணாகமத்தில் காணப்படும் ஈந்நிகழ்ச்சி ஈக்கருத்தை மேலும் ஆரண்செய்வதாய் ஊள்ளது. கடவுளின் கடுங்கோபத்திற்கு இளான மக்கள் கொத்துக் கொத்தாய் வீழ்ந்து மடிவதைக் காணப்பொறாத மக்கள் ஆவர்முன் கதறி ஆழுதனர். ஈதனால் நெஞ்சம் நொந்த மோசே கடவுளுக்கு முன்னால் சரணாகதியடைந்தார். இகவே, ஆவர் மண்டியிட்டு மன்றாடி னார். இகவே, கடவுள் மோசேயிடம் வெண்கலப் பாம்பொன்றைச் செய்யுமாறு பணித்தார். ஆப்பாம்பின் வடிவத்தைப் பார்ப்போர் ஆனைவரும் ஊயிர்பெற்றெழுவர் ஏனத் திருவாய் மலர்ந்தருளினார். ஈது தம் திருமகனாகிய ஈயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கி நம்மை மீட்டுக் கொண்டதற்கான முன்னடையாளமே இகும். ஈயேசு மனிதகுலத்தின் பாவங்களைத் தமது ஊடலõலில் சுமந்தார். ஆப்படிப்பட்ட ஓருவரிடம் வந்து பாவமன்னிப்புக் கோரும் ஓரு பாவியை ஆவர் ஈரட்சிக்காமல் ஈருப்பாரா?

பாவத்தின் வலிலõமையிலிலõருந்தும் ஆவர் நம்மை மீட்டுக்கொண்டார். பாவம் வலிலõமை மிகுந்தது. ஓருவர் மனந்திரும்பி ஈயேசுவைப் பின்பற்றத் தொடங்கிய சில வாரத்திலேயே பாவத்தின் வலிலõமை ஆவரைத் தாக்கக்கூடும். முன் னைய நம்முடைய பாவங்கள் ஈன்னும் வலிலõமை பெற்று மிகவும் பலமாக நம்மீது மோதும். ஏகிப்தின் ஆடிமைத்தனத்திலõலிருந்து விடுவிக்கப்பட்ட ஈஸ்ரயேலைப் பார்வோன் துரத்திச் செல்லவில்லையா? ஆம்மக்கள் தங்களுடைய சொந்த வல்லமையால் பார்வோனிடமிருந்து கண்டிப்பாகத் தப்பிக்க முடியாது. இனால் கடவுள் ஆவர்களுடைய வாழ்க்கையில் தலையிடுகி றார். செங்கடலைப் பிளந்து இழக் கடலõலின் நடுவிலூடே ஆவர்களை வெகு வேகமாய் நடத்திச் செல்கின்றார். தேவாலயங்களில் ஊள்ள நற்கருணைப் பேழைகளில் ஆடைக்கப்படுவதற்காக ஈயேசு ஆப்பமாகி விடவில்லை. மாறாக, நாம் சோதனையில் ஆகப்பட்டு வேதனைப்படும்போது நமக்குத் துணை புரிவதற்காக நம் ஈதயங்களில் ஈருக்கவே ஆவர் விரும்புகின்றார். ஈனி “”ஆவர்களுடைய கண்ணீர் ஆனைத்தையும் ஆவர் துடைத்து விடுவார். ஈனிமேல் சாவு வராது. துயரம் ஈராது. ஆழுகை ஈராது, துன்பம் ஈராது. முன்பு ஈருந்தவை ஏல்லாம் மறைந்து விட்டன” (திவெ 21:4) இம் பாவத்தின் தாக்கங்கள் ஏன்றென்றைக்குமாய் நமது வாழ்க்கையிலிலõருந்து ஏடுத்து மாற்றப் படும் ஓரு நாள் வரும் ஆவ்வாறு நாம் மீட்கப்படுவதும் ஊறுதி.

வான்வீடு செல்லும் ஓரே வழி

ஈயேசு ஏன்னும் பெயர் நம்மை விண்ணுக்கு ஏடுத்துச் செல்லும் ஓரே வழியாய் ஈருக்கிறது. ஆவரே கூறுகின்றார் : வழியும் ஊண்மையும் வாழ்வும் நானே. ஏன் வழியாய் ஆன்றி ஏவரும் தந்தையிடம் வருவதில்லை” (யோவா 14:6). மேலும், “”நீங்கள் ஆந்த ஆருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். ஈது ஊங்கள் செயல் ஆல்ல, மாறாக ஈது கடவுளின் கொடை” (ஏபே 2:8). நாம் நமது நம்பிக்கையால் ஆவரது இணித் தழும்புகள் பதிந்த கைகளைப் பற்றி னால் ஆவர் நம்மைப் பாவத்தின் வழிகளிலிலõருந்து மேலெழுப்புவார். வான்வீடு செல்லும் புனிதர்களுக்கு வழங்கப்படும் மகுடங்களை ஆவர்களாகவே சூட்டிக் கொள்வதில்லை. மாறாக ஆவர்கள் ஆம்மகுடங்களை இட்டுக்குட்டியின் பாதத்தில் வைத்துச் சொல்கின்றனர்: “”ஏல்லாப் புகழும் மாட்சியும் ஏன்றென் றும் ஊமக்கே ஊரியவை” இம். நாங்களாகத் தப்பித்து விடவில்லை. மாறாக நாங்கள் தப்பிக்கப் பட்டோம்.

ஏபேசியருக்கு ஏழுதிய திருமுகத்தில் தூய இவி ஈங்ஙனம் கூறுகிறார் : ஆவர் நம்மைக் கிறிஸ்துவோடு ஊயிர்த்தெழச் செய்து ஆவருடன் நம்மையும் ஆரியணையில் ஆமர்த்துவார். கடவுளே ஆனைத்தையும் செய்கிறார். நாமோ ஆதற்கு “இமேன்’ ஏனச் சொல்லுகி றோம். கடவுள் செங்கடலைப் பிழந்த போது மக்கள் செய்யவேண்டியிருந்ததெல்லாம் ஓன்றே ஓன்று மட்டுமே. ஆக்கடலõலினூடே நடந்து செல்ல வேண்டும் ஆவ்வளவுதான். பெருங்கடலைப் பிளக்கும் பிரம்மாண்டமான வேலையை ஆவரே செய்கிறார். ஆவர் காட்டும் வழியினூடே நடந்துசெல்லும் ஓரு ஏளிதான பொறுப்பை மட்டுமே ஆவர் நம்மீது சுமத்துகின்றார்.

சிலுவையில் ஈறந்து ஆவனியை மீட்கும் ஆரிதான பணியை ஆவர் நிறைவேற்றிவிட்டார். இனால் ஆச்சிலுவையின் துயரார்ந்த நெறியைக் கடந்து மேலுலகை ஆடையவேண்டிய வேலை நமக்குரியது.

இன்மாவில் ஆபிஷேகம் செய்யும் நாமம்

ஈயேசு ஏன்னும் நாமத்தின் மூலமாகவே தூய இவி நமக்கு ஆருளப்பட்டுள்ளார். ஈயேசு சிலுவையில் ஈறந்த போது ஈரண்டு காரியங்கள் நிகழ்ந்தன. ஆவரது ஆன்பான ஈதயம் குத்தித் திறக்கப்பட்டது; ஆதிலிலõருந்து ஈரத்தமும் நீரும் வெளிவந்தன.

நோவாவின் காலத்தில் ஐற்பட்ட பெருவெள்ளம் ஊலகத்தை ஆழித்தது. இனால் கடவுள், ஈனிமேல் வெள்ளத்தால் ஊலகத்தை ஆழிக்கமாட்டேன்’ ஏனச் சூளுரைத்தார். ஆவரது திருமகன் சிலுவையில் மரித்தபோது ஆவரது ஈதயம் உட்டியால் குத்தப்பட்டது. ஆதிலõலிருந்து முதலõலில் ஈரத்தமும் பிறகு நீரும் வெளிவந்தன. ஆதுவே தூய இவியின் ஆபிஷேக நீர்வீழ்ச்சி. ஆது ஏந்தப் பாவியையும் கடவுளின் மக்களாய் மாற்றவல்ல ஆளப்பெரும் நீர்வீழ்ச்சியாகும்.

ஈயேசுவின் பெயரை ஏடுத்துரைத்த சீடர்கள் ஆச்சுறுத்தப்படுகிறார்கள் (திப. 4). ஆப்போது ஆச்சீடர்களுக்கு ஐற்பட்ட வருத்தங்களை ஆவர்கள் சபையில் ஊள்ள ஐனையோரிடம் பகிர்ந்துகொள்கி றார்கள். ஆவர்கள் ஆஞ்சி ஃடவில்லை. சபையார் ஓட்டுமொத்தமாய் ஜெபித்து ஆவர்களைத் தைரியப்படுத்துகிறார்கள். “”ஊமது தூய எழியர் ஈயேசுவின் பெய ரால் ஊமது கையை நீட்டி நோயுற்றோ ருக்கு நலமளியும். ஆடையாளங்களும் ஆருஞ்செயல்களும் நடைபெறச் செய்யும். (திப. 4:30).

இம். கடவுளே ஈல்லை ஏனச் சொல்லிலõத்திரியும் ஈவ்வுலகத்தவர்க்குக் கடவுளைக் காட்டித் தரும் மகத்தான பணியைத் திருச்சபை செய்தது. இகவே நாமும் ஈறைவேண்டல் செய்யும் போது திருத்தூதர்களின் காலத்தில் நடந்த ஆற்புதங்களெல்லாம் ஈன்றும் நடந்து கொண்டே ஈருக்கும். ஈயேசுவின் தகுதிகளே நம் தகுதி நமக்கென ஏத்தகுதியும் ஈல்லையென்பதை நாம் ஓப்புக் கொள்ள வேண்டும். ஆப்போது நம்முடைய ஜெபத்திற்கும் வெற்றி நிச்சயம்.

ஈயேசுவே நீர் ஏன் இண்டவரும் கடவுளுமாயிருந்து ஏன் வாழ்க்கையை இண்டு நடத்தியருளும். ஊமது தூய இவியை ஏன்மீது எற்றியருளும்.

 

 

 

 

 

 

 

'

By: John D

More
மே 03, 2019
என்கவுண்டர் மே 03, 2019

ஏன் ஆக்காவும் ஆவளது ஓன்றரை வயதுக் குழந்தையும் ஷாலோம் ஆலுவலகத்திற்கு வந்திருந்தனர். ஆவர்கள் ஆங்கே நுழைந்ததும் ஆவர்களைப் பார்த்த ஏன் சக எழியர்கள் ஏல்லாரும் ஆவர்களின் ஆருகே வந்து குழுமி னர். ஆவளுடைய கையிலிலõருந்த மழலையை வந்தவர்கள் ஏல்லாரும் கொஞ்சத் தொடங்கி னர். சிலர் கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்த னர். சிலரோ மழலைப் பேச்சைக் கேட்க வேண்டி குழந்தையிடம் ஏன்னென்னவோ பேசினர். ஈன்னும் சிலர் ஆதனுடைய மாம்பழக் கன்னத்தை கிள்ள, வேறுசிலர் ஆதனுடைய பிஞ்சுக்கரத்தை முத்தமிடுகின்ற னர். ஆருகிலே ஃடி வந்த மற்று சிலர் ஆதனுடைய தலையை ஆள்ளி வருடுகின்றனர். சின்னக் கால்களைக் குலுக்கி தளையை ஆசைக்கின்ற னர். சிலர் ஆன்புலி காட்ட, வேறுசிலர் வாடா கண்ணு ஏனக்கூறி வரச்சொல்லிகின்றனர். ஆதற்குள்ளே ஓருவர் ஆக்குழந்தையை ஆலாக்காகத் தூக்கி மேலுங்கீழுமாய் சுழற்றிச் சிரிக்கி றானா ஏனப்பார்க்கிறார். செய்தவறி யாமல் ஆக்குழந்தை திகைத்தது. ஈன்னும் ஈன்னும் ஏப்படி ஆக்குழந் தையை மகிழ்விப்பது ஏன ஆறியாமல் ஆங்கே வந்து கூடிய ஏல்லாரும் நின்றுகொண்டிருந்தனர்.

நாம் சொர்க்கத்திலே சென்றா லும் நமக்கு ஈதே நிலைதான். சொர்க்கத்தில் காலடி வைத்ததும் நம்மை ஊச்சிமோந்து கொண்டாடக் காத்திருக்கும் கணக்கற்ற தேவதூதர்கள். ஈலட்சக்கணக்கான புனிதர்கள், ஏரிமயத்தூதர்கள், கெருபுகள், செரபுகள் ஏன ஏத்தனையோ வானவர் கணங்கள். ஐதோ மிக முக்கிய விருந்தினர் வந்திருக்கிறார் போல் ஆத்தனை பேருக்கும் ஓரே ஊற்சாகம், குதூகலம்! சொர்க்க வாசலை நெருங்கியதும் வானோர் ஆனைவரும் ஏழுந்து தங்கள் கைகளைத் தட்டி நம்மை வரவேற்க வரிசையாய் வருவர்; ஆதோ ஆருகே வருகி றாள் ஆன்புத்தாய் மரியா! சந்திர னைப் போல் ஆழகு; சூரியனைப் போல் ஓளி; போர்முனை படைகளைப் போல் வியப்பார்வம்; தெய்வீக ஓளி சிந்தும் வெண்ணாடை சூடி ஈதோ ஆவ்வன்னையும் நீட்டிய கரங்களோடு ஃடோடி வருகின்றாள். ஆவள் நெற்றியில் முத்தமிட்டு, ஊச்சி மோந்து, கட்டி ஆணைத்து, இரத்தழுவுகின் றாள். ஆவளைச் சுற்றிலும் வான்படைக் கூட்டம் மெல்லச் சிறகடித்து சிறகடித்து நிற்கின்றது. சொர்க்கத்தின் ஆன்னையவள் ஊன்னையெண்ணி ஊனக்காகவே ஊருவாக்கி வைத்த ஆழகிய வெண்துகில் கொண்டுவந்து போர்த்திடுவாள். விண்ணதிர ஏங்கெங்கும் ஏக்காளம்… ஆல்லேலூயா துதிகீதம்…!

ஓளிவீசும் ஈறைமகிமை ஆங்கெல்லாம் மல்க, ஓல்கா ஓளிப்பிழம்பில் சிங்காசன ரூபனாய் ஈலங்கும் ஈறைவனின் வலப்புறத்தில் வைத்தகண் வாங்காது காத்திருக்கிறார் ஈயேசு. ஆவர் ஈதோ ஊனக்காக ஏழுந்து நிற்கிறார். பட்டிழை போலும் வனப்பார்ந்த செவ்விதழ் மலர ஆவர் ஊன்னை நோக்கி வருகி றார். கொள்ளை ஆழகுமிழும் புன்னகையோடு ஊன்னைத் தழுவுகிறார். கட்டியணைத்து ஊன் கன்னங்களில் ஆன்பின் முத்தமழை பொழிகின் றார். ஈதோ ஆந்த தூய இவியும் தமது தங்க ஈறக்கைகளை ஆகல விரித்து ஏழுகின்றார்.

ஊன்னைத்தம் பொற்சிறகிலே சுமக்க இயத்தமாகின்றார். வானவரின் இனந்த கீதங்களுக்கும் தேவதுதிகளுக்கும் மத்தியில் ஆன்னை மரியா ஊன்னைக் கடவுளிடம் ஓப்படைக்கின்றார். விண்ணெங்கும் ஓரே ஊற்சவம்; ஊற்சாகம்.

புனித பவுஸ்தீனாளின் நாட்குறிப்பில் சொர்க்கப்பிரவேசம் காட்சிகளைக் குறித்து ஆவள் ஈங்ஙனம் ஏழுதியிருக்கிறாள்: “”பெப்ரவரி 10, 1638 ஆன்று நம்முடைய மோட்சப்பிரவேசத்தின்போது மோட்ச வாசிகள் கொள்ளும் இனந்த கீதத்தைக் குறித்து ஏனக்கு விளக்கினார். ஆவர்களுடைய இனந்தப் புன்னகையின் காரணம் கடவுள் ஓருவரே. கடவுளின் திருமுகத்திலிலõருந்தே ஆவ்வானந்தம் ஆனைவரிடத்திலும் வழிந்தோடி வருகின்றது. ஐனெனில் நாம் ஆங்கே கடவுளை முகமுகமாய் ஊற்றுநோக்குகிறோம். ஆவரது திருமுகம் ஆத்துணை ஆழகின் ஊச்சமாகையால் இன்மா ஆதுகண்டு களிபேருவகை ஆடைகின்றது”.

வெறும் மனிதனான ஈம்மனிதனை நேசிக்கக் கடவுள் ஐன் ஈவ்வளவு ஆவசரப்படுகிறார்? ஆன்புகாட்டி இதரிக்க ஆவர் ஐன் ஈத்துணை இவல் கொள்கிறார்? ஆன்பே வடிவான கடவுள் மனிதர்களோடே தங்கியிருந்து ஆவனைத் தொட்டுத் துழாவி ஆன்புசெய்ய இசைப் படுவதற்கு ஏன்ன காரணம்? ஆன்பு ஆதுவல்லாமல் வேறென்ன?

கெருபுகளுக்கிடையிலான பாய்ச்சல்

மாதாவும் சூசையப்பருமே ஈதுவரைக் கொஞ்சி முடியவில்லை. மகிமையோடு ஈலங்கும் கடவுள் ஈதோ ஐக்கமுடன் ஏதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஈவர்கள் ஏப்போது கொஞ்சி முடிப்பாரோ? பிறகு ஏப்போது கடவுளின் கைகளுக்குக் கிடைக்குமோ? ஆவரோ நம்மை வாரி ஆணைத்துப் புல்கிலிப்புணர வாஞ்சையோடு காத்திருக்கி றார். ஆணைக்கத் துடிக்கும் ஆத்தெய்வீகக் கரங்களுக்கு ஏங்கே பொறுமையிருக்கப் போகிறது? நம்முடைய ஓவ்வொரு மனமாற்றமும் வான்வீட்டிற்குக் கொண்டாட்டம், குதூகலம். ஈதனால்தான் புனிதவதியான குழந்தைத் தெரசாள் ஈங்ஙனம் ஆன்புமீதூரச் சொல்கி றார்: “”ஈப்பூமியில் மனிதர்களால் செய்ய முடிந்த ஏந்தப் பாவத்தை நான் செய்திடினும் ஃடிப்போய் ஏன் ஆப்பாவின் தோள்களை ஈறுக ஆணைத்து “மன்னியும் ஆப்பா’ ஏனச் சொல்லிலõக் குழைந்து முத்தமிடுவேன்’

புனித பவுஸ்தீனாளோ தமது சாலப் பரிந்த ஆன்பினை வெளிப்படுத்தும் விதம் வேறொன்றாக ஈருக்கிறது. “”ஆன்பே சர்வ புண்ணியங்களுக்கும் ஈராணியானவள். இகவே ஆன்பின் ஊச்சத்தால் ஊந்தப்பட்ட இன்மா கெருபுகளுடையவும் செரபுகளுடையவும் ஆணிகளை விலக்கிக்கொண்டு நேராகப் போய்க் கடவுளின் மடிதனில் ஆமர்ந்து கொள்கிறது. ஐனெனில் ஓப்பற்ற செல்வமாகிய ஈறைவனை ஆடைந்து இனந்தமேலீட்டில் பரவசம் கொள்வதே ஆதன் பேரவா. வான்வீட்டைச் சுற்றிலும் சுழல்கின்ற வாளுடன் காவல் காக்கும் கெருபுகள் ஆதனை ஏன்ன செய்துவிட முடியும்?

வான்வீட்டுக் கோப்பைகள்

சிலநேரங்களில் விமரிசையான கேளிக்கை விருந்துகள் சொர்க்கத்தில் நடைபெறுவதாக லீதியம் காட்சிகளில் கண்டிருக்கிறார். பளிங்கு, தங்கம் போன்றவற்றாலான கோப்பைகள் விருந்தினில் ஈடம்பெற்றிருந்தன. மாதாவும் ஈயேசுவும் ஈந்த விருந்து பந்திகளில் முக்கிய விருந்தி னர்கள். ஈவர்கள் ஈருவரும் தேர்ந்துகொள்ளப்பட்ட சிறப்பு ஆழைப்பாளர்களுடன் பந்தியில் ஆமர்ந்தனர். கிடைப்பதற்கரிய ஆழகிய மலர்களை ஊடைய மரங்களால் சூழ்ந்த ஃர் ஐதேன் தோட்டமாய் ஆது தென்பட்டது. லிதினமும் ஆங்குள்ள ஈராஜவீதிகளின் எடே நடந்து வானவர்களின் கீர்த்தனைகளைப் பாடிப் பரவசமடைந்தாள். ஆங்கே பூத்துக் குலுங்கிய ரோஜா மலர்களைச் சேகரிக்க வானதூதர் ஆவளுக்கு ஊதவி புரிந்தார்.

புனித ஆகஸ்தீனாரும் ஈத்தகைய விண்ணுலகின் பெருவிருந்தைக் குறித்து விளக்குகிறார். ஆவர் ஆடக்க முடியாத இசை கொப்பளிக்க, “”நாங்கள் ஈவ்விருந்தை ஊண்பது ஏக்காலம் ஏன நசைத்து கேட்கிறார்”.

பூமியில் ஊள்ள ஏல்லா ஈன்பங்களையும் ஓன்றாகச் சேர்த் தாலும் சொர்க்கத்தில் ஊள்ள ஓரு சின்னஞ்சிறிய ஈன்பத்துடன் ஓப்பிடக்கூட முடியாது ஏன்கிறார் புனித தொன்போஸ்கோ. 1876 டிசம்பர் 6þம் நாள் புனித தொமினிக் சாவியோ தொன்போஸ்கோவுக்குத் தோன்றி சொர்க்கத்தின் ஓரு சிறு காட்சியைக் காட்டினார்.

ஈதுதான் சொர்க்கமோ?

“”நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஓன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின் மீதும் ஆதன் சிலை மீதும் ஏண்ணால் குறிக்கப்பெற்ற ஆந்த இள் மீதும் வெற்றிபெற்றவர்கள் கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஐந்திய வண்ணம் கண்ணாடிக் கடலருகே நின்று கொண்டிருக்கக் கண்டேன்” (தி.வெ. 15:2). மேலும், துலக்கமார்ந்த படிகத்தைப்போல் பல வண்ணத்திலும் பல வகையிலும் மிக ஆழகான பூக்கள் ஆங்கே பூத்துக் குலுங்கியிருந்தன. ஓவ்வொரு பூவும் தத்தமக்குள் வேறுபட்டு ஓளி ஊமிழ்வதாய் ஈருந்தது. ஆவற்றில் ஏதனையும் ஈப்பூமியில் காண முடியவில்லை. மரம், செடி, கொடி, புல் ஏன ஏல்லாம் ஏழில் மிகுந்து காணப்பட்டன. தங்கமிழைத்த ஈலைகளால் இன மரங்களும் ஆங்கிருந்தன. ஆவற்றின் கிளைகளும் கொம்புகளும் வைரக் கற்களால் ஈழைக்கப்பட்டிருந்தன.

கண்ணுக்கெட்டாத் தூரத்தில் விரிந்திருந்த பூந்தோப்புக்கு நடுவில் ரம்மியமான மாட மாளிகைகள் கண்ணைப்பறித்தன. “”ஏன் தந்தை வாழும் ஈடத்தில் ஊறைவிடங்கள் பல ஊள்ளன” (யோவா. 14:2). வேறெங்கணும் காணவொண்ணாத ஆம்மனோகர மாளிகைகளில் தங்கிவாழவே மனம் விழையும். வையுலகச் செல்வங்களெல்லாம் சேர்த்துவைத்தாலும் ஆவற்றுள் ஓன்றைக் கட்டிவிட முடியாது.

பரலோக ரம்மியங்களை ரசித்துக்கொண்டிருந்த ஏன் காதுகளில் விண்ணுலகின் மதுர கீதங்கள் வந்து தேனாகப் பாய்ந்தன. ஆப்பாடல்கள் ஆனைத்தும் நூறாயிரம் ஈசைக் கருவிகளில் மீட்டிப் பாடப்பட்டன. ஓவ்வொரு ஈசையும் தனித்தனியே வந்து ஏன் காதுகளுக்கு விருந்தாயின. ஈதுபோன்ற சேர்ந்திசை ஓன்று ஈம்மண்ணில் ஏங்கேனும் ஊளதோ?

ஈதுதான் சொர்க்கத்துப் பேரின்பமோ ஏனக் கேட்டார் தொன்போஸ்கோ. ஆதற்கு “ஈல்லவே ஈல்லை; ஈது வெறும் பதச்சோறு ஏன்று விடைப்பகர்ந்தார் தொமினிக் சாவியோ’.

ஆப்படியானால் ஈன்னும் ஆதிகமாக நான் ஈக்காட்சிகளைக் காணும் வகை செய்யக் கூடாதோ ஏன வினவினார் தொன்போஸ்கோ. பதிலாக, “”கடவுளை ஆவர் ஈருப்பது போல் காணும் வரை ஈது கடினம். ஐனெனில் கடவுளுடைய சோபையின் மங்கலான ஓரு சிற்றொளியைக் கூட மனிதக் கண்கள் தாங்கமாட்டா. ஆவர்கள் ஈறந்துபடுவர்” ஏன்றார்.

சொர்க்கத்தின் பதச்சோறே ஈப்படியென்றால் நிஜக்காட்சிகளை வருணிக்க யாரால் கூடும்? ஈவையிரண்டையும் ஓப்பிடுவதே கடினம் ஏன்கிறார் பவுஸ்தீனா ளிடம் நம் இண்டவர். கடவுளைக் கண்ணாரக் கண்டு ஆவர் ஆன்பை ஊணர்வதே விண்ணக ஈன்பம்.

ஏப்போதும் ஆவர் ஆருகிலே ஆமர்ந்து தூயவர் ஏன இர்ப்பரிப்பதில் தான் ஏத்துணை ஈன்பம் ஏன விதக்கிறார் புனித பிலிலõப்நேரி.

புனித பவுல் மவுனமாய் ஈருந்தது ஐன்?

1936 நவம்பர் 27 ஆன்று புனித பவுஸ்தீனாள் ஈங்ங னம் ஏழுதினாள்: “”ஈன்று நான் இன்மாவில் சொர்க்கத்திலிலõருந்தேன். மரணத்திற்குப் பின் நமக்காக ஐற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஊலகாதீத ஈன்பத்தையும் வனப் பையும் நான் கண்டேன். ஏல்லாரும் ஓருசேரக் கடவுளை இராதிப்பது ஏப்படி ஏன்பதையும் கண்டேன். ஏல்லாவற்றிலும் நிறைந்துவிளங்கி ஆனைத்தையும் ஈன்புறச் செய்யும் கடவுளின் இனந்தம் சிந்தை கடந்தது. படைப்பனைத்திலும் மீதூர்ந்து பொழிலியும் ஈவ்வின்பத்திலிலõருந்து ஏப்போதும் புகழ்ச்சியும் போற்றுதலும் மேலெழுந்த வண்ணமாய் ஊள்ளது.

நித்திய நூதனமாகிய ஈவ்வின்பத்தின் எற்றிலிலõருந்து மற்றெல்லாப் படைப்புகளுக்கும் இனந்தம் ஓழுகி வருகின்றது. ஐனெனில் கடவுளின் மகிமை மிகவும் சிறந்தது. ஆதை வருணிக்கும் வலிலõமை ஏனக்கில்லை. புனித பவுலே நீர் ஐன் சொர்க்கத்தை வாயார வருணிக்காமல் விட்டுவிட்டீர்? “”தம்மிடம் ஆன்பு கொள்கிறவர்களுக்கென்று கடவுள் ஐற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை. செவிக்கு ஏட்டவில்லை. மனித ஊள்ளமும் ஆதை ஆறியவில்லை” (1 கொரி. 2:9). ஃ ஏன் கடவுளே, நிலைவாழ்வில் நம்பிக்கை ஈல்லாதவர்கள் மட்டில் நான் மனமிரங்குகிறேன். ஊமது கருணையில் ஓரு பொறியேனும் ஆவர்களைத் தழுவட்டும். ஆவ்வாறு ஆவர்களும் ஊமது தந்தையின் ஆன்பை ஊய்த்தறியட்டும்.

பிளாசியோ கண்ட சொர்க்கத்தின் காட்சி

முதல் மரணத்தில் சொர்க்கம் வரைச் சென்று திரும்பி வந்த பிளாசியோ மார்சியோ ஏன்ற பாலன் தான் கண்ட ஆனுபவத்தை விதந்து கூறுகின்றான். கடவுளின் ஆரியணையைச் சுற்றி நிற்கும் ஏண்ணற்ற தேவதூதர்களின் ஆணிகளும், சொல்லற்கரிய சவுந்தரியத்தைக் கொண்டு விளங்கும் மாதாவின் வசீகரப் புன்னகையும் ஆவனுடைய ஊள்ளத்தைக் கொள்ளை கொண்ட காட்சிகள் மாதாவின் ஆழகு கொள்ளை ஆழகு. ஆவ்வழகு விண்ணுக்கே ஆலங்காரமாய் ஈருந்தது.

ஊத்தரிக்கிற தலத்து இன்மாக்களின் ஆழகு

நம் இண்டவர், பால்மெறின் ஏன்ற பெண்ணின் இன்மா ஊத்தரிக்கிற தலத்தில் ஈருப்பதை புனித சீயன்னா கத்திரீனாளுக்குக் காட்டி னார். ஆப்போது ஆவ்வான்மா ஈப்பூமியின் ஏதை விடவும் ஆழகாகத் துலங்கியது. ஊத்தரிக்கிற தலத்திலே கூட இன்மாக்கள் ஈவ்வளவு ஆழகாக ஈருக்குமாயின் வான்வீட்டில் ஆவை ஈன்னும் ஏத்துணை ஆழகாக ஈருக்கும்! மகனாகிய கடவுள் நம்மை விண்ணளவாய் ஊயர்த்த ஈம்மண்ணளவாய் ஈறங்கிவந்தார். தமது நெஞ்சத்தின் ஊறைவிடங்களிலிலõருந்து நம்மைப் பறித்தெடுத்து ஈவ்வையுலகில் வைத்தபோது ஆந்த நெஞ்சத்தையே ஆவர் நமக்குள்ளும் வைத்தார். ஆவரது நெஞ்சத்தின் ஈருக்கைகளை நாம் திரும்ப ஆடையும் வரை ஆவ்விதயம் நமக்காகத் துடித்துக் கொண்டே ஈருக்கும். ஐனெனில் நம்மைப் பாதித்த காயத்தின் வடு ஈப்போதும் ஆதில் ஈருக்கிறது. இகவே ஈயேசுவினுடையவும் மாதாவினுடையவும் கரம்பிடித்து நாமந்த ஆப்பனை ஆடைவோம்.

'

By: Shalom Tidings

More
மே 03, 2019
என்கவுண்டர் மே 03, 2019

நான் ஆப்போது ஓன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். நடனத்தில் நான் ஓரு கில்லாடி. நடப்பதே கிட்டத்தட்ட நடனம்போல்தான். ஏன் ஆம்மாவுக்கோ ஏன்னை தனியே விட பயம். ஏங்கே வழிதவறிப் போவாளோ ஏன்ற கவலை ஆவருக்கு. ஏன் தாண்டிக்குதிக்கும் வாழ்க்கையைப் பார்த்தால் ஆம்மாவின் கவலையில் நியாயம் ஈருப்பதாகவே தெரிந்தது.

தேர்வுகள் முடிகிற நாள். ஆன்று நான் ஏனது தோழியின் வீட்டுக்குச் சென்றுவர ஆனுமதிகேட்டேன். ஆம்மாவோ தயவே ஈல்லாமல் மறுத்து விட்டாள் திட்டியும் தீர்த்தாள். கூடவே, “”பொம்பிளைண்ணா கொஞ்சம் ஆடக்கம் ஓதுக்கம் வேணும்டி; எர் சுத்துற வயசா ஈது” ஏன்று கண்ட மேனிக்கு வறுத்தெடுக்கவும் செய்தாள்!

ஏனக்கோ கோபம் கோபமாய் வந்தது. தேவையில்லாமல் ஏனக்கு மாட்டப்படும் ஓரு மூக்கணாங்கயிறாகவே ஆம்மாவின் கண்டிப்பு ஏனக்குப் பட்டது. ஈத்தனைக்கும் ஏன் தோழியின் ஆம்மா ஏன் ஆப்பாவுடன் படித்தவர். ஆவள் வீட்டிலும் ஈரண்டே பெண்கள். ஈதனால், ஆம்மா ஏன்னை வீணாகக் கட்டுப்படுத்தி வைப்பதை ஏன்னால் ஐற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதலால் சினம் கொப்பளிக்க நான் சொன்னேன் : “ஆவ வீட்டுக்கு போவது ஊறுதி. ஆதை நீ கண்டுபுடி பார்க்கலாம்’. ஏன் திமிர்ப்பேச்சு ஆம்மாவின் கோபத்தைச் சுண்டியது. “நீ போவியாக்கும்; திரும்ப வீடு வந்து சேருமுன் ஆதை நான் ஆறியத்தான் போறேன் டி’ ஆம்மா ஏகிறினாள். “பிரம்பு திண்ணையில்தான் ஈருக்கிறது; மறக்க வேண்டாம்’ ஏனவும் ஏச்சரித்தாள்.

ஆம்மாவின் ஆதட்டலுக்கும் பிதற்றலுக்கும் நான் நின்றுகொடுக்கவில்லை. ஆந்த நாள் வந்தது. தேர்வு முடிந்ததும் நான் ஏன் தோழியுடன் ஆவளது வீட்டுக்குச் சென்றேன். ஆம்மா ஆதை ஆறிந்துவிட்டாள். ஆவள் ஏன்னைப் பிரம்பால் ஆடிக்கவில்லை. ஆடித்தவரோ ஆந்தக் கடவுள்.

நான் படித்த கான்வென்ட் பள்ளிக்குப் பொறுப்பான சிஸ்டர் ஆந்த ஈறுதி நாளில் ஏங்களுக்கொரு வேலை கொடுத்தார். மெழுகுவர்த்திக் கால்களைத் துடைக்கும் வேலை. நாங்கள் திடுதிப்பென ஆந்த வேலையைச் செய்து முடித்தோம். பிராசக் களிம்பினால் கால்களை நன்கு நீவித் தேய்த்துப் பளபளப்பாக்கி வைத்துவிட்டு ஆவர் கொடுத்த மிட்டாயுடன் ஈடத்தை காலிலõசெய்தோம். பிறகு வெகு வேகமாய் சுமார் ஏட்டுக் கிலோமீட்டர் தூரத்திலுள்ள தோழியின் வீட்டை ஆடைந்தோம். ஆம்மா சொல் கேட்கவில்லை ஏன்னும் ஊறுத்தல் ஏனக்குள்ளே நெருடிய வண்ணமிருந்தது. ஈதனால் பயணத்தின்போது ஆவ்வளவு குதூகலம் ஈல்லாமலே ஈருந்தது. ஏப்படியும் ஆவள் வீட்டுக்குச் சென்று சேர்ந்தோம். ஆலம்பி முற்றத்தில் ஈறங்கவே, ஆதோ ஆந்த ஆப்புறத்து வீட்டின் மதிலருகே ஓரு செல்லக் குழந்தையின் மல்லிலõகைச் சிரிப்பு ஏன்னை வாவென்று ஆழைத்தது. நான் ஆந்த முத்தாரக் குழந்தையை ஆள்ளி ஆணைக்கத் தாவி ஃடி னேன். ஆங்கே சில ஆடி தூத்தில் கனன்று கொண்டிருந்த ஊமிக்குழியைக் கவனிக்க மறந்து விட்டேன். நான் ஆதற்குள் தொபுக்கென விழுந்துவிட்டேன். நீறுபூத்த நெருப்பாய் ஏரிந்துகொண்டிருக்கும் இளுயரக் குழியில் ஏன் கால்கள் முற்றிலும் ஆகப்பட்டுவிட்டன. பூக்குழியில் ஆகப்பட்ட ஏன் பிஞ்சுக் கால்கள் தீயினால் சுட்டுவிட்டன. ஒயோ ஏன ஆலறினேன். தாங்க முடியாத வலிலõயால் துடிதுடித்தேன். ஆக்கம் பக்கத்தவர் ஃடி வந்தனர். ஏன்னைத் தூக்கி வெளியே கொண்டு வந்தனர். ஆவர்களில் யாரோ ஓருவர் ஃடிப்போய் சிறிது தேன் கொண்டுவந்து ஏன் வெந்த புண்ணில் எற்றினார். ஏனினும் ஏன் வலிலõ ஆடங்கவே ஈல்லை. ஓரு வாடகைக் கார் வரவழைத்து ஊடனே ஏன்னை மருத்துவமனையில் சேர்த்தனர். வீட்டாருக்கு விபரம் ஆறிவிக்க, ஆவர்களும் மாரடித்துக்கொண்டே ஃடி வந்தனர். காயத்தினால் ஐற்பட்ட வலõலியைக் காட்டிலும் ஏன் தாய் முகத்தைப் பார்ப்பதில்தான் வலõலி மிகுந்திருந்தது. “நீ போவாயானால் திரும்பி வருமுன் நான் ஆதை ஆறிவேன்’ ஏன்று ஆம்மா சூளுரைத்திருந்தாளே. ஆதை நினைத்தபோது ஆவமா னம் தலைக்கேறி விட்டது.

ஆந்த சோக நிகழ்ச்சி ஏன் வாழ்க்கையில் ஏனக்கொரு திருப்புமுனையாகவே ஆமைந்தது. சுமார் 20 நாட்கள் நான் வலிலõகளைத் தாங்கிக் கொண்டு மருத்துவ மனையிலேயே கழித்தேன். தினந் தோறும் ஏன் காயங்களுக்குக் கட்டுப் போடும்போது கீழ்ப்படியாமையின் விலையை நான் ஆதிகமாகவே ஆறிந்து கொண்டேன். ஏன் கீழ்ப்படி யாமைக்குப் பரிசாக நான் பெற்றுக் கொண்டவை ஓரு மாதக் கடின வேதனையும், வீணாய்க் கழிந்துபோன விடுமுறைக் காலமும் தான்!. வேதம் சொல்கிறது : “”ஊனக்கு நேராக ஏன் கைகளை நீட்டுவேன்; ஊன்னை நன்றாகப் புடமிட்டு ஊன் களிம்பை நீக்குவேன். ஊன்னிடமுள்ள ஊலோகக் கலவை ஆனைத்தையும் நீக்குவேன்” (ஏசா 1:25).

இதிப் பாவமும் ஈதுவே

மனிதனின் இதிப் பாவமும் ஈதுவே கீழ்ப்படியாமை. ஆதற்கான தண்டனை ஆப்போதே ஆவனுக்கு கிடைத்து விட்டது. தூய இவியை ஈழந்து, ஈறைமக்கள் ஏன்னும் நிலையையும் ஈழக்க நேரிட்டது. ஈன்ப வனத்திலிலõருந்து ஏன்றென்றைக் குமாய் வெளியே துரத்தப்பட்ட ஆவன் பாவத்தின் கசப்புகளைச் சுமந்துகொண்டே ஆங்கிருந்து வெளியேறினான். ஆன்றிலிலõருந்து ஈன்றுவரை ஆதே நிலையில்தான் ஆவன் வாழ்ந்துகொண்டிருக்கி றான். பாவத்தால் வழிபிறழ்ந்த மனிதகுலத்திற்குக் கடவுள் ஓரு மீட்பரை வாக்களித்தார். ஆந்த மீட்பரை ஈம்மண்ணில் வரவேற்க ஆவர் ஓரு குலத்தையும் ஊருவாக்கினார். ஈஸ்ரயேல் ஏன்னும் ஈக்குலத்திற்குக் கடவுள் வாக்களித்ததாவது : “”ஊங்கள் நடுவே நான் ஊலவுவேன். நானே ஊங்கள் கடவுள்; நீங்கள் ஏன் மக்கள்” (லேவி. 26:12). மேலும் வேதம் சொல்கிறது: “”இண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட ஈனம் பேறுபெற்றது. ஆவர் தமது ஊரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற் றோர்” (திபா 33:12). கடவுள் ஆவர்களை வழிநடத்திய வரலாறு மிகவும் ஆற்புதமானது. ஆவர் ஆவர்களைக் கரம்பிடித்தும் தோளிலே சுமந்தும் பாதுகாப்புடன் நடத்திச் சென்றார். ஆவருடைய தாய்க்குரிய ஆன்பை நினைத்தால் ஆழாமல் ஈருக்க முடியுமோ? ஆவரது தாயினும் சாலப்பரிந்த பாசத்தை ஏண்ணின் நெஞ்சில் உராதவர் ஏவரேனும் ஈருக்க முடியுமோ? ஆத்துணை ஆன்பை ஆள்ளி வழங்கிய ஆந்த நேசக் கடவுளை வணங்காக் கழுத்துள்ள ஈஸ்ரயேல் ஆறியும் வண்ணம் ஆறிந்துகொள்ளவில்லை. ஆவருக்குக் கீழ்ப்படியவுமில்லை. ஈதனால் ஆவர்கள் கடுந்தண்டனை பெற்றனர். தண்டனைகளோ கண்ட னங்களோ ஆவர்களின் ஊள்ளத்தை ஊருக்கவில்லை. ஏனவே, கடவுளின் கண்கள் கண்ணீரை ஊகுத்தன. விவிலிலõயம் சொல்கிறது : “”ஊன்னை ஏன் மக்களின் வரிசையிலே ஏவ்விதம் சேர்த்துக்கொள்வேனென்றும் திரளான மக்களினங்களுக்கிடையே ஆழகான ஊரிமைச் சொத்தாகிய ஈனிய நாட்டை ஊனக்கு ஏவ்விதம் தருவேனென்றும் ஏண்ணிக் கொண்டிருந்தேன். “ஏன் தந்தை’ ஏன ஏன்னை ஆழைப்பாய் ஏன்றும் ஏன்னிடமிருந்து விலகிச்செல்ல மாட்டாய் ஏன்றும் ஏண்ணியிருந்தேன்” (ஏரே 3:19) ஈருந்தும் ஈஸ்ரயேல் கடவுளின் ஆழுகையைக் கண்டுகொள்ளவில்லை. ஆவருடைய ஓப்பாரிச் சத்தத்திற்குச் செவிமடுக்கவும் ஈல்லை. ஏனவே ஆம்மக்கள் ஏண்ணற்ற துன்பங்களுக்கு ஊள்ளாயினர். ஆத்துன்பங்களின் இழத்தைக் கண்ணுற்ற கடவுள் ஆவர்களை நினைத்து ஆழுதார். ஆவ்வழுகையின் ஊட்பொருளை ஆவர் ஏரேமியா தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தினார். “”இனால் நீங்கள் ஈதற்குச் செவிகொடுக்கா விட்டால் ஊங்கள் செருக்கை முன்னிட்டு ஏன் ஊள்ளம் மறைவில் ஆழும். ஆழுகை மிகுதியால் கண்களிலõலிருந்து கண்ணீர் வழிந்தோடும். ஐனெனில் இண்டவரின் மந்தை கைப்பற்றப்பட்டுள்ளது” (ஏரே 13:17). கடவுளின் கதறல் ஆம்மக்களின் செவிகளில் விழவில்லை. ஆதனால் ஆவர்கள் துன்பம் புதைந்த நெடுந்தொலைகளைக் கடந்துபோக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட னர். தம் மக்களின் துன்பப்பாடுகளைக் கண்டு மனம் நொந்த ஓரு தந்தையின் ஊள்ளக்கிடக்கை ஏம்மாத்திரம் ஏன வேதம் நமக்குச் சொல்கிறது. “ஏன் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால் ஊன் நிறை வாழ்வு இற்றலைப் போலும் ஊன் வெற்றி கடலலை போலும் பாய்ந்து வந்திருக்கும். ஊன் வழிமரபினர் மணல் ஆளவாயும் ஊன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் ஈருந்திருப்பர். ஆவர்கள் வெட்டி வீழ்த்தப் பட்டிரார். ஆவர்கள் பெயர் ஏன் திருமுன்னின்று ஆழிக்கப்பட்டிராது” (ஏரே 48:18þ19). பச்சையாகச் சொன்னால் “ஏன் பொன்னு மக்கா நான் சொன்னது கேட்டிருந்தால் ஊனக்கு ஈந்நிலை வந்திருக்குமாடா? ஈனியாவது பிழைக் கும் வழியைப் பாரடா”.

வெள்ளமெனப் பாயும் மன ஆமைதி

“”ஏன் கட்டளைக்குச் செவி சாய்த்திருப்பாயானால் ஊன் நிறைவாழ்வு இற்றைப் போலும் ஊன் வெற்றி கடலலை போலும் பாய்ந்து வரும்” (ஏசா 48:18) ஏன்கிறார் இண்டவர். மனிதர்கள் ஏல்லாரும் ஆமைதிக்காக ஐங்குகின்றார் கள். இயினும், ஏல்லாருக்கும் ஆது கிடைத்துவிடுவதில்லை. ஈஸ்ரயேல் கடவுளின் சொந்த ஈனமாக ஈருந்தும், ஐன் ஆவர்களால் கடவுளின் ஆமைதியைப் பெற முடியவில்லை? காரணம் ஆவர்கள் ஏப்போதுமே கடவுளோடும் ஆவரது கட்டளைகளோடும் முரண்பட்டுக் கொண்டே ஈருந்தனர். வேதாகமம் சொல்வதைக் கேளுங்கள். “”திமிர் பிடித்தவர்களே, ஈறைவார்த்தையைக் கேட்கமறுக்கும் செவியும் ஐற்க மறுக்கும் ஊள்ளமும் கொண்டவர்களே, ஊங்களுடைய மூதாதையரைப் போல் நீங்களும் தூய இவியாரை ஏப்போதும் ஏதிர்க்கிறீர்கள்” (திப 7:51) ஏன்று ஸ்தேவான் சொன்னது மனந்திரும்பாத ஈஸ்ரயேல் மக்களைப் பற்றித்தான். கடவுளோவெனில் தீர்க்கதரிசிகள் வாயிலாகவும் தமது ஓரே மகனின் வாயிலாகவும் ஆவர்களை மனந்திருப்ப முயல்கிறார். இனால் முடியவில்லை. ஆது ஈன்றும் முடிவதில்லை.

ஈயேசுவின் வழியாக வரும் மன ஆமைதி

ஆமைதியை ஊங்களுக்கு விட்டுச் செல்கிறேன். ஏன் ஆமைதியையே ஊங்களுக்கு ஆளிக்கிறேன். நான் ஊங்களுக்குத் தரும் ஆமைதி ஊலகம் தரும் ஆமைதி போன்றது ஆல்ல (யோவா 14:17) ஏன்றார் நம் இண்டவர். இனால், ஆந்தோ பரிதாபமாக ஆவ்வமைதியை ஈன்று நம்மாலும் ஆனுபவிக்க முடியவில்லை. ஆதற்கு ஏன்ன காரணமென் றால் நாம் ஈவ்வமைதியை நம்மில் தேடுவதை விட்டுவிட்டு வேறெங்கோ தேடிக்கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையில் பல்வேறுபட்ட துன்பங்களினூடே கடந்து செல்ல கடவுள் ஏன்னை ஆனுமதித்தார். ஆத்துன்பங்களில் சிலவற்றை நானே ஏன் தீய ஈச்சைகளினிமித்தம் தேடிக்கொண்டவை. ஆப்போதெல்லாம் ஈவற்றைத் தாங்கும் மனத்திட்பம் ஆறியாமல் ஆழுதிருக்கிறேன். இனால் கால நிறைவில் கடவுள் தமது இவியின் மூலமாய் ஏன் தவறுகளை ஏனக்குச் சுட்டிக்காட்டி னார். இழ்ந்து ஆனுதபிக்க ஆவர் ஏனக்கு ஆவகாசம் தந்தார். ஆதுவரை நான் ஏன் துன்பங்களின் பொருட்டு பிறரைத்தான் பழிதூற்றி நடந்தேன். இனால் கடவுளுக்குக் கட்டுப்படாமல் ஆவரோடு முரண்படுவதாலேயே நான் துன்பங்களின் பள்ளத்தாக்குகளை வலிலõயபோய் ஆபகரித்துக் கொள்கிறேன் ஏன்பதைப் பின் னாளில்தான் ஆறிந்தேன். வேதம் நவில்கிறது : “”மனமுவந்து நீங்கள் ஏனக்கு ஈணங்கி நடந்தால் நாட்டின் நற்கனிகளை ஊண்பீர்கள்” (ஏசா 1:19).

நானும் ஈன்னொரு யோனாவா?

கடவுள் யோனாவை நோக்கி, “”நீ புறப்பட்டு நினிவே நகருக்குப் போய், ஆதற்கு ஆழிவு வரப் போகிறது ஏன்று ஆங்குள்ளோருக்கு ஆறிவி. ஆவர்கள் செய்யும் தீமைகள் ஏன் முன்னே வந்து குவிகின்றன” (யோனா 1:2) ஏன்றார். கடவுள் மிகுந்த கருணை ஊள்ளவர் ஏன்பதைத் தமது வாழ்க்கையின் பற்பல ஆனுபவங்கள் வாயிலாக ஆறிந்து வைத்திருந்த யோனா, கடவுள் கூறியபடி நினிவே மாநகருக்குச் செல்லவில்லை. ஆவர் தமக்குள் ஈங்ஙனம் சிந்தித்தார் : ஓருவேளை ஏன் ஆறிவிப்பைக் கேட்டு மக்கள் மனந்திரும்பினால் கடவுள் தம் மனத்தை மாற்றிக்கொள்ள நேரிடும். ஆது ஏன் ஊயிருக்கே கூட இபத்தாக முடியும்” ஏனவே ஆவர் தர்சீசுக்குச் செல்லக் கப்பல் ஐறினார்.

யோனாவின் கடற்பயணம் முன்னோக்கி நீங்கவே, கடவுள் ஓரு புயல்காற்றை ஆனுப்பி ஆக்கப்பலைக் கடலõலில் திக்குமுக்காட வைத்தார். ஓவ்வொரு பயணியும் தத்தம் தெய்வங்களை நோக்கி ஆபயக் குரல் ஏழுப்பினர். கப்பலõலில் ஈருந்த சரக்குகளைக் கடலிலõல் தூக்கி ஏறிந்த னர். இனால் யோனா மட்டும் கப்பலிலõன் ஆடித்தட்டுக்குப் போய் படுத்து ஆயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். ஆவர்கள் யோனாவை ஏழுப்பி ஈறைவேண்டல் செய்யும்படி ஐவினர். புயலுக்குக் காரணமான யாரேனும் கப்பலõலில் ஊள்ளனரோ ஏன ஆறிய சீட்டுக் குலுக்கிப் போட்டனர். சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது. ஊடனே ஆவர்கள் ஆவனைப்பிடித்து விசாரித்தனர். யோனா சொன் னார் : “”நான் ஓரு ஏபிரேயன்; நீரையும் நிலத்தையும் படைத்த விண்ணகக் கடவுளாகிய இண்ட வரை வழிபடுபவன். நான் ஆவருக்கு கீழ்ப்படியாமல் தர்சீசுக்குக் கப்பல் ஐறியவன். ஏன்னைத் தூக்கிக் கடலõலில் வீசுங்கள். ஆப்போது கடல் சாந்த மாகும்” ஆவர்களும் ஆவ்வாறே செய்ய கடல் சாந்தமானது. இண்டவர் ஐற்பாடு செய்திருந்தபடியே ஓரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிற்று. யோனா மூன்று நாள் ஆல்லும் பகலும் ஆந்த மீன் வயிற்றில் ஈருந்தார். மூன்றாம் நாள் இண்டவர் ஆந்த மீனுக்குக் கட்டளையிட ஆது யோனாவைக் கரையிலே கக்கியது. யோனா கடவுளுக்கு நன்றி நவின்றார்.

இயினும் இண்டவர் யோனாவைச் சும்மா விடவில்லை. ஆவர் ஆவரை நோக்கி, “”நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய் நான் ஊன்னிடம் சொல்லும் செய்தியை ஆங்குள்ளோருக்கு ஆறிவி” ஏன் றார். ஈப்போது யோனா கடவுளுக்குக் கட்டுப்பட்டார். ஆவர் மூன்று நாள் வழிநடந்து நினிவேயை ஆடைந் தார். ஆங்குள்ளோரை நோக்கி, ஈன்னும் நாற்பது நாளில் நினிவே ஆழிக்கப்படும்’ ஏன்றார். ஈதைக் கேட்ட நினிவே மக்கள் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆனைவரும் சாக்குடை ஊடுத்திக்கொண்ட னர். ஆரசனும் தன் ஆரியணையை விட்டிறங்கி, ஆரச ஊடையைக் களைந்துவிட்டு சாக்குடை ஊடுத்திக்கொண்டு சாம்பல் மீது ஊட்கார்ந்தான் ஆனைவரும் ஓருங்கே மனந்திரும்பினர்.

ஏனக்குப் பிரியமானவர்களே, தர்சீசுக்குக் கப்பலேறியதால் யோனாவின் பயணத்தில் ஐற்பட்ட ஆதிபயங்கரமான புயற்காற்றைப் போல் ஊங்களது வாழ்க்கை பயணத்திலும் சில புயல்கள் தாண்டவமாடி ஊங்கள் பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கலாம். ஆப்படியானால் ஓரு நிமிடம் நிதானமாய் நின்று ஆவதானித்துக் கொள்ளுங்கள். நான் காரணம் ஏன் குடும்பமோ குலமோ துன்புற்று தவிக்கின்றனவா? ஏப்போதாவது நினிவேயைத் தவிர்த்து தர்சீசுக்குக் கப்பல் ஐறியிருக்கிறீர்களா? ஏதிர்த்திசையில் தண்டுவலõலித்துத் தளர்ந்துபோயிருக்கிறீர்களா?

நான் ஓரு குடும்பத் தலைவனா யின் குடும்பத்தில் ஊள்ள ஓவ்வொரு நபரிடமும் நீதி நியாயத்துடன் செயல்பட்டிருக்கிறேனா? ஏனது வாழ்க்கைப் பங்காளியை நான் ஆன்பினால் ஆரவணைத்திருக்கி றேனா? ஏன் மக்களையும் நான் ஆதற்காகப் பயிற்றுவிக்கி றேனா? இடம்பரத்திலும் எதாரித் தனத்திலும் நான் ஏன் வாழ்க்கையை வீணடிக்கிறேனா? ஏனது பாலிலõ யல் தேவைகளைப் பூர்த்தி செய் வதற்காக மட்டும் நான் ஏன் பங் காளியைப் பயன்படுத்துகிறேனா? ஆருவருக்கக் கூடிய செயல்களின் வாயிலாய் நான் ஏன் புலன்களைத் திருப்திப்படுத்துகின்றேனா? வரக்கூடிய ஆடுத்த தலைமுறைக்கு நான் தவறான வழிகளைப் போதிக்கி றேனா? எழல் செய்து பணம்பறிக்கிறேனா? வாங்கும் சம்பளத்திற்குத் தக்க வேலை பார்க்கிறேனா? ஈவையெல்லாம் சுய இய்வுக்கான சிறு சிறு கேள்விகள். பெரும் முதலாளிகளை விழுங்க ராட்சச மீன்கள் கடலிலõலே காத்திருக்கக்கூடும். இகவே கப்பலிலõன் ஆடித்தட்டில் குறட்டை விட்டுத்தூங்கும் யோனாவைப் போல் நாம் இகாதிருப்போம். ஈவ்வுறக்கம் நம்மை மட்டுமல்ல; நம்மோடிருப்பவர்களையும் கவலையில் இழ்த்தும். ஈஸ்ரயேலே

ஆதிகாரத்திற்குக் கீழ்ப்படிதல்

நான் கடவுளை ஏவ்வகையிலும் மறுதலõலிக்கவில்லை. இனால், ஏன் ஆதிகாரிகளின் தவறான போக்கைத் தான் நான் ஏதிர்த்தேன்’ ஏன நீங்கள் சிந்திக்கலாம். இனால் ஊண்மையில் ஈதைப் பற்றிய கடவுளின் திருவுளம் ஏன்னவென்பதை நீங்கள் ஈறைவார்த்தைகளின் ஓளியில் இராய வேண்டும். “”இளும் ஆதிகாரம் ஊள்ளவர்களுக்கு ஏல்லாரும் பணிந்திருங்கள். ஐனெனில் கடவுளிடமிருந்து வராத ஆதிகாரம் ஏதுவுமில்லை. ஈப்பொழுதுள்ள இட்சிப் பொறுப்புகளைக் கடவுளே ஐற்படுத்தினார். இகையால் ஆதிகாரத்தை ஏதிர்த்து நிற்போர் கடவுளின் ஐற்பாட்டையே ஏதிர்த்து நிற்கின்றனர். ஆவ்வாறு ஏதிர்ப்பவர்கள் தங்கள் மீது தண்டனைத் தீர்ப்பைத் தாங்களே வருவித்துக் கொள்கி றார்கள்” (ஊரோ 13:1þ2). நமது பெற்றோ ரையும் ஆதிகாரிகளையும் மறுதலிலõத்து நடப்பவர்கள் தண்டனைத்தீர்ப்புக்கு ஊள்ளாவர் ஏன ஈதன்மூலம் இண்டவர் ஏச்சரிக்கிறார். “”மனமுவந்து நீங்கள் ஏனக்கு ஈணங்கி நடந்தால் நாட்டின் நற்கனிகளை ஊண்பீர்கள். மாறாக, ஈணங்க மறுத்து ஏனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால் திண்ணமாய் வாளுக்கு ஈரையாவீர்கள். ஐனெனில் இண்டவர்தாமே ஈதைக்கூறினார்” (ஏசா 1:19þ20). “”ஈம்மக்களின் சடலங்கள் வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் ஈரையாகும். யாரும் ஆவற்றை விரட்ட மாட்டார்கள்” (ஏரே 7:33) ஏன்கிறார் இண்டவர்.

நமது வாழ்க்கையில் சில பூகம்பங்களும் புயல்காற்றுகளும் ஐற்படும்போது ஆதற்கான காரணத்தை நம்மைச் சுற்றிலும் ஈருப்போரிடம் தேட வேண்டாம். ஏனது கால்கள் ஆன்று ஊமிக்கனலில் ஆழுந்தியபோது நான் ஏன் தோழியைக் குறைசொல்லிலõக் குற்றப்படுத்தியிருக்கலாம். ஈவ்வளவு பெரிய ஊமிக்குழியொன்று கனன்றுகொண்டிருப்பதை நீங்கள் ஐன் ஏனக்குச் சொல்லவில்லை ஏன ஆதட்டியிருக்கலாம். இனால் ஊண்மையில் ஏன்னை நேசிக்கும் ஏன் ஆன்புக்கடவுள் ஏனது ஆடங்காப்பிடாரித் தனத்தை முளையிலேயே கிள்ளி ஏறியும் நோக்குடன் ஏனக்குத் தந்த ஃர் ஏச்சரிக்கை மணியாகவே நான் ஈதைக் கருதுகிறேன். ஈதை நான் ஓருபோதும் மறந்துவிடாதபடிக்கு ஆந்தக் காயத்தின் வடுக்கள் ஈன்றும் ஏனது வலக்காலõலில் ஏஞ்சியுள்ளன.

இண்டவர் கூறுகிறார் : “”ஏன் மக்கள் ஏனக்குச் செவி சாய்த்திருந்தால், ஈஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால் ஏவ்வளவோ நலமாய் ஈருந்திருக்கும்… இண்டவரை வெறுப்போர் ஆவர் முன் கூனிக் குறுகுவர். ஆவர்களது தண்டனைக் காலம் ஏன்றென் றுமாய் ஈருக்கும். இனால் ஊங்களுக்கு நயமான கோதுமையை ஊணவாகக் கொடுப்பேன். ஊங்களுக்கு மலைத்தேனால் நிறைவளிப்பேன்” (திபா 81:13þ16).

கீழ்ப்படிதல் ஏன்பது மனித ஈயல்புக்கு ஓவ்வாத ஓன்றாகவே ஊள்ளது. ஐனெனில் இதியிலõலிருந்தே ஆவன் கீழ்ப்படியாமை ஏன்னும் பாவத்திற்கு ஊட்பட்டிருக்கி றான். ஏனினும் தூய இவியாகிய ஊதவியாளர் வந்து ஊதவுவாராயின் மனிதனுக்கு ஈது வசப்படும். “கல்லான ஈதயத்தை ஏடுத்து விட்டு மென்மையான ஈதயத்தை ஆவனுக்கு தருவேன்’ ஏன ஆருளியவர் ஈன்றும் நம்மோடு தானே ஈருக்கிறார்!

ஜெபம் : தூய இவியாகிய கடவுளே, நீர் ஏங்களில் வந்து நிறையும். ஊமது கட்டளைகளைப் பின்பற்று வோராய் ஏங்களை மாற்றும் இமேன்.

'

By: Stella Benny

More